மாவீரனுக்குப் பிறகே அயலான்… அடுத்த படத்துக்கு தயாரான சிவகார்த்திகேயன்!!

 மாவீரனுக்குப் பிறகே அயலான்… அடுத்த படத்துக்கு தயாரான சிவகார்த்திகேயன்!!

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “அயலான்”. சில வருடத்திற்கு முன்பே படத்தின் படப்பிடிப்பு முடிந்த போதும் இன்னும் வெளியாகமல் இருக்கிறது.

இந்நிலையில், மண்டேலா பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்திருக்குஜ்ம் மாவீரன் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட் பற்றி சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.

அதில், முதலில் மாவீரன் திரைப்படம் தான் வெளியாகும் என்றும் அதன் பிறகே அயலான் திரைக்கு வரும் எனவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

மேலும், அயலான் படத்தின் அனிமேஷன் பணிகள் இன்னும் முடிவடையாததால்., அதன் ரிலீஸ் மாவீரனுக்குப் பிறகு தான் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 

Related post