”லெஜண்ட்” பட நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமா.? அதிர்ச்சியில் கோலிவுட்!

 ”லெஜண்ட்” பட நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமா.? அதிர்ச்சியில் கோலிவுட்!

இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் மிகப்பெரும் தொழிலதிபர் சரவணன் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் “தி லெஜண்ட்”.

கடந்த வியாழக்கிழமை வெளியான இப்படம், பெரும் தோல்வியை சந்தித்தது.

இப்படத்தில் நடிகை ஊர்வசி ரவுடாலாவுக்கு 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கோலிவுட்டில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தன்னுடன் நடித்த நடிகைதான் தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்று சரவணன் அவருக்கு இவ்வளவு தொகை சம்பளமாக கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post