அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிய “லெஜண்ட்” சரவணன்!?

 அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிய “லெஜண்ட்” சரவணன்!?

மிகப்பெரும் தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் முதல் முறையாக சினிமாவிற்கு இறங்கி நடித்த படம் தான் “தி லெஜண்ட்”.

பல கோடி செலவில் உருவான இப்படம், மக்கள் மத்தியில் போதுமான வரவேற்பை பெற முடியவில்லை.

வசூலிலும் மிகப்பெரும் அடி விழுந்தது. இதை எதையும் பொருட்படுத்தாமல், தனது அடுத்த படத்திற்கான பணிகளை துவக்கியிருக்கிறாராம் சரவணன்.

இதற்காக பிரபல இயக்குனர்கள் பலரையும் அழைத்து கதை கேட்டு வருகிறாராம் நாயகன்.

விரைவில் இயக்குனரை முடிவு செய்து, அடுத்த படத்திற்கான பணிகளை உடனே துவங்கவிருக்கிறாராம் சரவணன்.

Spread the love

Related post

You cannot copy content of this page