தான் பிறந்த மாவட்டத்திற்கு அதீநவீன ஆம்புலன்ஸ் வழங்கிய சிவகார்த்திகேயன்!

 தான் பிறந்த மாவட்டத்திற்கு அதீநவீன ஆம்புலன்ஸ் வழங்கிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிக்க சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “டான்”. இன்று முதல் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தினை லைகா நிறுவனத்தோடு இணைந்து எஸ் கே ப்ரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ளது.

இதனையொட்டி, நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்திற்கு அதீநவீன் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூபாய் 21 லட்சம் ஆகும்

இந்த ஆம்புலன்ஸை மாவட்ட நிர்வாகத்திடம் நேற்று முன் தினம் வழங்கபட்டது.

Related post