பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் போதைப் பொருள் வழக்கில் கடந்து ஆண்டு கையும் களவுமாக பிடிபட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுமார் 20 நாட்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் வாட்ஸ் அப் பதிவுகள் மற்றும் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட தடயங்களை வைத்து அவரை கைது செய்தனர். பின் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த அவர், வாரம் வாரம் வெள்ளிக்கிழமை தோறும் போதை பொருள் தடுப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் […]Read More