கொரோனா 2வது அலைக்குப் பிறகு மக்களின் பொருளாதார வாழ்க்கையும் பெரிதாக பாதிக்கப்பட்டது. இதனால், திரையரங்குகளில் மக்களின் கூட்டம் குறையத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சற்று இயல்பு நிலைக்கு திரும்பிய இவ்வேளையில், உயர் நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு வரும் சூழல் சில மாதங்களாக இருந்து வந்தது. இதனால், சிறு பட்ஜெட்டில், புதுமுக நடிகர்களால் எடுக்கப்பட்ட பல படங்கள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது மக்கள் சிறிய பட்ஜெட் படங்களை கொண்டாடும் நிலை வந்துவிட்டதால், கிடைக்கும் நாட்களில் சிறிய […]Read More