கே ஜி எஃப் படத்தின் உலக அளவிற்கு தன் ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கிக் கொண்டார் நடிகர் யஷ். சில தினங்களுக்கு முன் யஷ்ஷின் பிறந்தநாள் தினம் வந்தது. பல இடங்களில் அவரது ரசிகர்கள் இனிப்புகள் கொடுத்தும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். அப்போது, யஷ்ஷிற்காக கட்-அவுட் வைத்த போது மின்சாரம் தாக்கி அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகிய 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியாகினர். மேலும் 2 […]Read More
Tags : accident
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சர்வானந்த். இவர் தமிழில் எங்கேயும் எப்போதும் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மனம் கவர்ந்தவர். அடுத்தப்படியாக சில மாதங்களுக்கு முன் வெளியான கணம் என்ற படத்திலும் நடித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் சர்வானந்துக்கும் அவரது காதலியான ரக்ஷிதா ரெட்டியுடனும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜூன் 3-ம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இரு தினங்களுக்குஜ் முன் […]Read More
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும் படம்தான் “ப்ராஜெக்ட் கே”. இப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அமிதாப் நடிக்கும் ஆக்ஷன் காட்சியின் போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அமிதாப்பச்சனின் வலது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனால், […]Read More
இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் அச்சம் என்பது இல்லையே. இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எமி ஜாக்சன் இப்படத்தில் நடித்து வருகிறது. படத்தின் சண்டைக் காட்சிகளில் எதிர்பாராதவிதமாக அருண்விஜய்யின் காலில் தசைநார் கிழிந்துவிட்டது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியபோது, வலியை தாங்கிக் கொண்டு படப்பிடிப்பினை முடித்துக் கொடுத்து விட்டு கேரளா சென்றார். அங்கு ஆயூர்வேத முறையில் தற்போது சிகிச்சை பெற்று […]Read More
நடிகரும் இயக்குனருமான விஜய் ஆண்டனி, தற்போது “பிச்சைக்காரன் 2” படத்தினை இயக்கியும் நடித்தும் வருகிறார். சில தினங்களுக்கு முன், இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. அப்போது, மிகப்பெரும் விபத்து ஏற்பட்டு நடிகர் விஜய் ஆண்டனி ஆபத்தான முறையில் மலேசியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது உடல்நிலை குறித்து தெரிவித்துள்ளார். அதில், “ மலேசியாவில் படப்பிடிப்பின்போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து […]Read More
அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்து வரும் படம் அச்சம் என்பது இல்லையே. இப்படத்தை விஜய் இயக்கி வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடித்தபோது, அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இது போன்ற பல காயங்கள் எனக்கு ஏற்கனவே இருந்துள்ளன. ஆனாலும் டூப் இல்லாமல் நடிப்பதையே நான் விரும்புகிறேன்.. உங்கள் அன்புக்கு நன்றி […]Read More