Tags : actor

News Tamil News

பட்டதாரி ஆன காமெடி நடிகர் முத்துகாளை!

காமெடி நடிகர் முத்துகாளை M.A , B. Lit முடித்த ‌பட்டதாரி ஆகியிருக்கிறார். ஆம்.. நேற்று வெளியான B. Lit மூன்றாம் ஆண்டு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஏற்கெனவே இவர் தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் ( TAMIL NADU OPEN UNIVERSITY ) யில் 2017 ஆண்டில் B.A HISTORY யில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் 2019 இல் M.A TAMIL முதல் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருந்த நிலையில் நேற்று வெளியான […]Read More

News Tamil News

பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல நடிகர் மாரிமுத்து இன்று (செப்.8) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இன்று காலை ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கான டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி […]Read More

News Tamil News

பழம்பெரும் நடிகரும் இயக்குனருமான கே.விஸ்வநாத் காலமானார்

கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய கே.விஸ்வநாத் 1975-ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இதற்கு நந்தி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார் தமிழில் குருதிப்புனல், முகவரி, ‘காக்கைச் சிறகினிலே, ‘பகவதி’, யாரடி நீ மோகினி’ அன்பே சிவம், , சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் தனது நடிப்பின் மூலம் முத்திரையை பதித்துள்ளார். திரைப்படத் துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே […]Read More

News Tamil News

ரசிகர் மரணம்; அஞ்சலி செலுத்திய கார்த்தி!

சென்னையில் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த தனது ரசிகரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல் தெரிவித்துள்ளது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்தியின் மக்கள் நல மன்றத்தின் தென் சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளராக இருந்த 29 வயதான வினோத் என்ற ரசிகர் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த நடிகர் கார்த்தி, திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று வினோத்தின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சிறிது […]Read More

News Tamil News

நடிகரும் இயக்குனருமான ஈ ராமதாஸ் காலமானார்

ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஈ ராமதாஸ், தொடர்ந்து பல படங்களுக்கு திரைக்கதை எழுதினார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் இருந்து வந்தார் ஈ ராமதாஸ். பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்து பெயர் பெற்றவர் ஈ ராமதாஸ். விழுப்புரத்தை பூர்வீகமாக கொண்ட ராமதாஸ் சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என சென்னைக்கு வந்தவர். நேற்று இரவு மாரடைப்பு காரணமாக ராமதாஸ் உயிரிழந்ததாக அவரது மகன் கலைச்செல்வன் […]Read More

News Tamil News

ஜாதி ஒரு சாக்கடை.. புத்த மதத்திற்கு மாறிய

கமலஹாசனின் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘விருமாண்டி’ திரைப்படத்தில் சிறைவார்டானாக நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானார் நடிகர் சாய் தீனா. அதனை தொடர்ந்து இவர் புதுப்பேட்டை, எந்திரன், கொம்பன், இன்று நேற்று நாளை, கணிதம், மாநகரம், மெர்சல், வடசென்னை, திமிர் பிடித்தவன், பிகில், மாஸ்டர் போன்ற பல பிடித்தவன், ஹிட் படங்களில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லனாக தான் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் சூர்யா […]Read More

News Tamil News

நடிகர் ஆர்.கே வீட்டில் 200 சவரன் நகை

சென்னை நந்தம்பாக்கத்தில் நடிகர் ஆர்.கே.வின் மனைவி ராஜூவை கத்தியை காட்டி மிரட்டி கட்டிபோட்டு சுமார் 200 சவரன் நகை இரண்டு லட்சம் பணம் ஆகியவை கொள்ளை நேற்று இரவு 8மணிஅளவில் நந்தம்பாக்கம் பகுதியில் மழை பெய்ததால் அந்த சமயத்தில் வீட்டின் பின்பகுதியில் இருந்து வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையர்கள் கொள்ளை. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்  Read More