தமிழில் குத்து, பொல்லாதவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து தெலுங்கில் பல படங்களில் நடித்து கொடி நட்டியவர் நடிகை ரம்யா ஸ்பந்தனா. இவர் நேற்று மாரடைப்பால் காலமானதாக காட்டுத்தீயாய் செய்தி பரவியது. அதன்பிறகு தான் இந்த செய்தி வெறும் வதந்தி என அனைவருக்கும் தெரிய வந்தது. நேற்று, சில தொலைக்காட்சிகளும், இணையதளங்களும் நடிகை காலமானதாக செய்தியை வெளியிடத் துவங்கியிருந்தன. இதனால் திரையுலகினரிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியும், குழப்பமுமான நிலை உருவானது. ஆனால் தற்போதுநடிகை திவ்யா ஸ்பந்தனா நலமாக இருப்பதாக […]Read More
Tags : actress
அங்காடித் தெரு படத்தில் நடித்த நடிகை சிந்து காலமானார். கடந்த சில மாதங்களாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் காலமானார். அங்காடி தெரு படம் மட்டுமல்லாது, பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்து வந்தார். சிந்துவின் உடலானது அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை விருகம்பாக்கம் மின் மயானத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரபலங்கள் பலரும் […]Read More
கார்த்தி நடித்த விருமன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை “அதிதி சங்கர்”. தொடர்ந்து “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் நடித்திருந்தார். இந்த படம் சுமார் 75 கோடி வசூலை குவித்திருந்தது. தொடர்ந்து மிகப்பெரும் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் அதிதி சங்கர், தற்போது அதர்வா தம்பியான ஆகாஷுடன் நடித்து வருகிறார். இப்படத்தினை முடித்ததும், விஷ்ணு விஷால் ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் நடிகை அதிதி சங்கர்.. பெரிய இயக்குனரின் மகள் என்பதால் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் […]Read More
20 வயதான நடிகை துனிஷியா சர்மா, ஷூட்டிங் ஸ்பார்ட்டில் சனிக்கிழமை (டிச.24) தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டின் பேரில் சக நடிகரான ஷீசன் கான் ஞாயிற்றுக்கிழமை (டிச.25) போலீசாரால் கைது செய்யப்பட்டார். நடிகை துனிஷியா சர்மாவின் தாயாரான வனிதா அளித்த புகாரில், ‘தனது மகளும் ஷீசன் கானும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 15 நாள்களும் முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். என் மகள் மனம் உடைந்து காணப்பட்டார்’ எனத் தெரிவித்துள்ளார். இதன் […]Read More
சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் என்கிற தீபா. இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி வாய்தா என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தீபாவின் உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்காததால் அவரது நண்பர் […]Read More
2017 ஆம் ஆண்டு நடிகை நமீதா, வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இன்று நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரட்டை குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், ஹரே கிருஷ்ணா.. இந்த நல்ல சந்தர்ப்பத்தில், மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. உங்களின் ஆசியும் அன்பும் எங்களுக்கு […]Read More
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன்பிறகு, தெலுங்கு பக்கம் சென்ற அவர், அங்கு உச்ச நடிகையாக வலம் வந்தார். இவர் நடித்த பல பட படங்கள் அங்கு ஹிட் அடித்த நிலையில், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தார். இப்படத்தின் மூலம் தமிழகத்தில் பல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது, புகைப்படங்களை பதிவேற்றம் செய்து […]Read More
பிரேமம் படம் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்திய நடிகை தான் சாய் பல்லவி. தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளால், தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து #SaiPallavi ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. காரணம் என்னவென்றால், விராட பர்வம் படத்தின் புரமோஷனை முன்னிட்டு அளித்த பேட்டியின் போது காஷ்மீர் பண்டிதர்கள் கொலையையும் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் அவர் ஒப்பிட்டு பேசியது தான். இவர் நடித்திருக்கும் விராட பர்வம் […]Read More