Tags : baby born

News Tamil News

இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன விக்னேஷ் சிவன்

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர். இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு நாங்கள் பெற்றோர்கள் ஆகி இருக்கிறோம் […]Read More