Tags : fans

News Tamil News

இறந்த ரசிகர்களின் வீடுகளுக்கு சென்ற நடிகர் யஷ்

கே ஜி எஃப் படத்தின் உலக அளவிற்கு தன் ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கிக் கொண்டார் நடிகர் யஷ். சில தினங்களுக்கு முன் யஷ்ஷின் பிறந்தநாள் தினம் வந்தது. பல இடங்களில் அவரது ரசிகர்கள் இனிப்புகள் கொடுத்தும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். அப்போது, யஷ்ஷிற்காக கட்-அவுட் வைத்த போது மின்சாரம் தாக்கி அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகிய 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியாகினர். மேலும் 2 […]Read More

News Tamil News

ட்ரெண்டெங்கில் 1 மில்லியன்… இணையத்தை அதிர வைத்த

விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் தான் “லியோ”. இப்படம் சுமார் 500 கோடி வசூலை வாரிக் குவித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய்யின் பேச்சு பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் லியோ சக்ஸஸ் மீட் என்ற டேக் சுமார் 1 மில்லியனை கடந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் […]Read More

News Tamil News

லியோ ஆடியோ லான்ஞ்; ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது “லியோ”. படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் 30 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்திற்கு 200 பேர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளாராம். அதுமட்டுமல்லாமல், வருபவர்கள் அவர்களது சொந்த வாகனத்தில் தான் வர வேண்டுமாம். அரங்கத்திற்கு வெளியே பேனர் […]Read More

News Tamil News

பேனர் கட்டிய ரசிகர்கள் பலி; ஆறுதல் கூறிய

நடிகர் சூர்யா நேற்று தனது 48 பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக, அவரது ரசிகர்கள் பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தனர். பல இடங்களில் பேனர் கட்டியும், கோவில்களில் வழிபாடு செய்தும் சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடினர். இந்நிலையில், ஆந்திராவில் உள்ள சூர்யா ரசிகர்கள் இருவர், பிறந்தநாள் பேனர் கெட்டிய போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி உரசியதால், மின்சாரம் தாக்கி இரு ரசிகர்கள் பலியாகினர். இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்லூரி […]Read More

News Tamil News

ரஜினிக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினை பாராட்டிய சென்னையில் மிக பிரம்மாண்டமான பாராட்டு விழா ஒன்றை நடத்த ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த விழாவினை ரஜினியின் தீவிர ரசிகர்களின் ஒருவரான சோளிங்கர் ரவி நடத்துகிறார். வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி இந்த விழா நடைபெறவிருக்கிறது. இதற்காக முறைப்படி ரஜினிகாந்திடம் அனுமதி பெற்றிருக்கிறாராம் சோளிங்கர் ரவி. அனைத்து மாவட்ட தலைவர்களிடமும் கலந்து ஆலோசித்து இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். நலிந்த ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க […]Read More

News Tamil News

கடலூரில் ரஜினியின் “ஜெயிலர்” படப்பிடிப்பு; திணறிய போலீசார்!!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதனால் முழுக்க முழுக்க ஜெயிலில் நடப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு தற்போது கடலூர் அருகே நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் ரஜினி மற்றும் யோகிபாபு நடிக்கும் முக்கிய […]Read More

News Tamil News

ரசிகர்கள் மீது தடியடி.. வருத்தம் தெரிவித்த விக்ரம்!

விக்ரம் நடித்து அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் தான் “கோப்ரா”. வரும் 30 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில், நேற்று காலை திருச்சியிலும் மாலை மதுரையிலும் ப்ரோமோஷன் பணிக்காக சென்றிருந்தார் விக்ரம். அப்போது, திருச்சி விமான நிலையத்தில் விக்ரமை கண்ட ரசிகர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமானது. இதனால்,விமான நிலையத்தில் பாதுகாப்பில் இருந்து மத்திய போலீஸார் ரசிகர்கள் மீது தடியடி […]Read More