Tags : help

News Tamil News

சொந்த காசில் ஆம்புலன்ஸ் வாங்கித் தந்த பாலா..

விஜய் தொலைக்காட்சியில் KPY நிகழ்ச்சி மூலம் அனைவர் மனதையும் கவர்ந்தவர் நடிகர் பாலா. இவர் நடிகராக மட்டுமல்லாது சமூக சேவை செய்வதிலும் வல்லவர். தொடர்ந்து தன்னால் இயன்ற உதவிகளை செய்து கொண்டே வருகிறார். பல கிராமங்களுக்கு தண்ணீர் வசதி அமைத்து கொடுப்பது, ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்வது, உணவளிப்பது, ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுப்பது என பல உதவிகளை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு […]Read More

News Tamil News

200 குடும்பங்களுக்கு தலா 1000.. களம் இறங்கிய

சென்னை புறநகர் மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து இன்னமும் மீளாத நிலையில், அவர்களுக்கான தேவைகளை பல உள்ளங்கள் செய்து வருகின்றனர். தமிழக அரசை தாண்டி பல உள்ளங்கள் மக்களுக்கான உணவு மற்றும் குடிநீரை வழங்கி வருகிறது. KPY மூலம் தமிழக மக்களால் அறியப்பட்ட நடிகர் பாலா, பல உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில், புயல் பாதித்த இடத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம், சுமார் […]Read More

News Tamil News

முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்த KPY

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் KPY மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் பாலா. இவர், தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். தனது திறமையால் தொடர்ந்து பல நிகழ்ச்சிக்கும் சென்று வருகிறார். நடிப்பதையும் தாண்டு பல நல்ல உதவிகளையும் செய்து வருகிறார். கல்வி, மருத்துவம் என பலவற்றும் உதவி செய்து வருகிறார் பாலா. இந்நிலையில், அறந்தாங்கியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை சொந்தமாக வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார் பாலா. […]Read More

News Tamil News

ஏழைகளுக்கு ரொட்டி, பால், முட்டை.. – விஜய்

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக பல நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இவரது ரசிகர்களும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தொண்டமுத்தூர் ஒன்றியம்/கோவை வடக்கு நகரம்/சுக்ரவார்பேட்டை மற்றும் உக்கடம் பகுதி/சுல்தான் பேட்டை ஒன்றியம்/அன்னூர் ஒன்றியம்/டவுன்ஹால் பகுதி கிணத்துக்கடவு நகரம் ஆகிய 7 இடங்களில், பசியால் வாடும் ஏழைகளுக்கு ரொட்டி, பால், முட்டைகளை வழங்கினர். இந்த நலத்திட்ட […]Read More