Tags : Hospital

News Tamil News

குஷ்புவிற்கு உடல்நலக்குறைவு; ஆஸ்பத்திரியில் அனுமதி!

நடிகை குஷ்புவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். coccyx bone பிரச்னையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் நடிகை குஷ்பு. இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “மருத்துவர்களின் முறையான சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமாகும் என நான் நம்புகிறேன்” என பதிவிட்டு உள்ளார். அத்துடன் கையில் ட்ரீப்ஸ் ஏற்றியபடி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் […]Read More

News Tamil News

மருத்துவமனையில் குஷ்பூ; உஷாரா இருங்க!

நடிகையும் பிரபல அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருபவருமான குஷ்பூ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது உடல்நிலை மோசமாக உள்ளதால் மருத்துவமனையில் இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் இதை தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். குஷ்பூவுக்கு Adeno virus தொற்று ஏற்பட்டு மிக அதிக ஜுரம் வந்திருக்கிறது. மேலும் உடல்வலி மற்றும் weakness அதிகம் ஆனதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக அவர் கூறி இருக்கிறார்.”Flu காய்ச்சலின் எந்த அறிகுறிகளையும் சாதாரணமாகி […]Read More

News Tamil News

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான இளைய திலகம் பிரபு நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரணம் விசாரித்த போது, நடிகர் பிரபுவிற்கு சிறுநீரக பிரச்சனை காரணமாகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டு யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரபு நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் […]Read More

News Tamil News

அபாய கட்டத்தை தாண்டிய டி ராஜேந்தர்…கதறி அழுத

தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முக கலைகளை கொண்டு தமிழ் சினிமாவில் முக்கிய நபராக இருந்து வருபவர் டி ராஜேந்தர். சில தினங்களுக்கு முன் கடுமையான உடல் நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இவர் அட்மிட் ஆகியிருந்தார். சுமார் 4 நாட்கள் தீவிரமான சிகிச்சை அளித்தம் மருத்துவர்கள் தற்போது அவர் சீராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அபாயக்கட்டத்தை தாண்டி விட்டார் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். தந்தையின் உடல் நிலையைக் கண்டு சிம்பு கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கிறாராம். […]Read More