தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு வடபழனி மியூசிக் யூனியனில் தொடங்கி மாலை 4 மணி வரை நடந்து முடிந்தது. இதில், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும் வசந்தம் என்ற மற்றொரு அணியும் போட்டியிட்டது. மொத்தம் 570 பேர் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக உள்ளனர். அதில் 485 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்களாக இருந்தனர். தலைவர், பொதுச் செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட […]Read More