விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனது அடுத்த படத்தோடு (விஜய் 69) சினிமாவிற்கு முழுக்குப் போடவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார் விஜய். தனது அடுத்த படத்திற்கான இயக்குனர் தேடுதல் வேட்டையில் இருக்கிறார் விஜய். அதில், ஆர்ஜே பாலாஜி சொன்ன ஒன்லைன் ஓகே செய்து வைத்திருந்தார் விஜய்.. அதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் சொன்ன ஒன்லைனும் விஜய்க்கு பிடித்து போய்விட்டது. இருவரில் யாரை […]Read More
Tags : karthick subburaj
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் இயக்கினர் கார்த்திக் சுப்புராஜ். தனது அடுத்தபடத்திற்கான பணிகளிலும் மும்முரமாக இருந்து வருகிறார். நடிகர் நானியின் ஹாய் நானா என்ற படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில், நடிகர் நானி தற்போது சூர்யாவின் செவ்வாய்கிழமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை முடித்ததும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பான் இந்தியா படத்தில் நடிக்கவிருக்கிறாராம் நானி. அதற்கான கதை லாக் செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More
மண்டேலா பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து மாபெரும் ஹிட் அடித்த படம் தான் மாவீரன். படம் அனைத்து தரப்பு மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து படம், ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத பலர், ஓடிடி தளத்தில் பார்த்து படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாவீரன் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “இப்பொழுதுதான் ‘மாவீரன்’ திரைப்படத்தை பார்த்தேன், மக்களை […]Read More
விஷால் நடிக்கும் 34வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் பூஜையும் நேற்று நடைபெற்று படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளது. இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. தாமிரபரணி மற்றும் பூஜை இந்த இரு படங்களில் இணைந்த விஷால் – ஹரி கூட்டணி மூன்றாவது படத்திற்காக இணைந்துள்ளது. வெளியிட்டுள்ள டைட்டில் போஸ்டரில் கத்தி, அரிவாள், துப்பாக்கி, கைவிலங்கு என ஹரி இயக்கத்திற்கான மொத்த அடையாளங்களும் […]Read More
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “ஜிகர்தண்டா”. இப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றதையடுத்து இதன் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று அதற்கான அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” என டைட்டில் வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இதில், ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வைரலானதோடு மட்டுமல்லாமல், பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. […]Read More
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் “ஜிகர்தண்டா”. இப்படத்தில் பாபி சிம்ஹாவின் நடிப்பிற்காக தேசிய விருதும் கிடைத்தது. இப்படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். இதற்கான அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More