அருள் நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், முனீஷ்காந்த் மற்றும் பலர் நடிப்பில் சை.கௌதமராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் “கழுவேத்தி மூர்க்கன்”. எதை பேசுகிறது இப்படம்? இரு வேறு சாதி மக்களுக்கிடையே இருக்கும் போராட்டத்தை அரசியல் ஆதாயத்திற்காக தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வழக்கமான ஒரு கதையையே இப்படம் பேசியுள்ளது. கதைப்படி, எதையும் யோசிக்காமல் எதற்கெடுத்தாலும் அடிதடியில் இறங்கும் மூர்க்க சாமியும் (அருள்நிதி), எந்த பிரச்சனை வந்தாலும் அதை பொறுமையாக கையாளும் பூமி நாதனும் இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் […]Read More