அஜித் நடிக்க லைகா தயாரிப்பில் உருவாக இருக்கிறது “ஏகே 62”. அஜித்குமாரின் 62வது படமான இதை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து விலகியதாகவும் இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், இபப்டத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், அஜித்தின் பேவரைட் ஒளிப்பதிவாளரான நிரவ் ஷா இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றவிருக்கிறார். வேதாளம், விவேகம் படங்களைத் […]Read More
Tags : lyca
அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தனது 62வது படத்தை இயக்கும் வாய்ப்பினை இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்திருந்தார் அஜித். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல் வெளிவந்தது. இந்நிலையில், இப்படத்தில் விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அஜித் படத்தை மகிழ் திருமேணி இயக்குவார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் வேலையில், வெங்கட் பிரபுவிடமும் அஜித் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், துணிவு படத்தினை இயக்கிய […]Read More
காமெடி கதைகளை எடுப்பதில் தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் சுந்தர் சி. இவர் இயக்கிய காமெடி திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரும் ஹிட் ஆகியிருக்கிறது. கடைசியாக இவர் இயக்கிய காபி வித் காதல் திரைப்படம் மிகப் பெரும் அளவில் ஹிட் எடுத்தது. தற்போது, அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டு இருக்கிறார் சுந்தர் சி. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கூட்டணி ஏறக்குறைய இறுதி […]Read More
லைகா தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என் அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், 2023-ம் கோடை விடுமுறையில் ‘பொன்னியின் செல்வன்-2’ ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ குறித்து இன்று மாலை 4 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது […]Read More
அஜித் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துணிவு வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில், இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறார்களாம் விக்னேஷ் சிவன் தரப்பினர். விக்ரம் படத்தில் சூர்யாவின் வில்லன் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டதால், அஜித்தோட வில்லனாக நடிக்க தனுஷ் ஓகே சொல்லிவிடுவார் என்கிறார்கள் கோலிவுட் தரப்பினர். அவர் ஓகே […]Read More
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் இப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுக்கிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வரும் 9-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் நிலையில், படத்தின் சேட்டிலைட் உரிமையை மிகப்பெரும் தொகை கொடுத்து சன் […]Read More
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் காபி வித் காதல். இப்படத்தினைத் தொடர்ந்து தனது கனவு படத்தை கையில் எடுத்துள்ளார் சுந்தர் சி. ஆம், 2018 ஆம் வருஷம் ஆர்யா மற்றும் ஜெயம் ரவியை வைத்து பிரம்மாண்ட வரலாற்று நாவலான சங்கமித்ரா படத்தை இயக்க சுந்தர் சி முடிவு செய்திருந்தார். மேலும் இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அந்தப் படம் அப்போதே தடைபட்டு நின்று […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியவர். இந்த படங்களைத் தொடர்ந்து இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்த ஐஸ்வர்யா மீண்டும் அப்பக்கம் திரும்பியுள்ளார். ஆம், அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கிறார் ஐஸ்வர்யா. தனது அடுத்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க இருக்கிறார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பினை துவங்கவிருக்கிறார்கள் படக்குழுவினர். மேலும், […]Read More
3, வை ராஜா வை படங்களைத் தொடர்ந்து, புதியப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகனாக அதர்வா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அனிருத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தில் தனது தந்தையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க ப்ளான் செய்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. அடுத்த மாதம் இப்படத்திற்கான பூஜை நடைபெறவிருக்கிறது. இன்னும் ஓரிரு தினத்தில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது… Read More
அஜித் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனம் புதிதாக ஒரு படம் தயாரிக்க இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்… இச்செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தினை தொடர்ந்து அஜித் லைகா நிறுவனத்திற்கு அடுத்தடுத்து இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். தற்போது நடித்து வரும் ஜெயிலர் படம் முடிந்ததும் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் […]Read More