பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கிய எஸ் எஸ் ராஜமெளலி அடுத்ததாக ராம் சரண் மற்றும் ஹுனியர் என் டி ஆரை வைத்து “ஆர் ஆர் ஆர்” என்ற படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரும் வசூலை வாரிக் குவித்தது. இதனைத் தொடர்ந்து, ராஜமெளலி அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். இப்படம், முந்தைய படங்களை விடவும் அதிக பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் […]Read More