நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டி பல சேவைகளை தனது மன்றத்தின் வாயிலாக செய்து வருகிறார்.. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மன்ற நிர்வாகிகளை அழைத்து இரவு நேர பயிலகம் ஒன்றை துவங்க மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து இருக்கும் 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு சுமார் 4 பயிலகம் என ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது. இன்று முதல் இந்த பயிலகம் திறக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இரவு நேர பயிலகம் மக்கள் மத்தியில் பெரும் […]Read More
Tags : makkal mandram
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய், தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக வலம் வந்தாலும், தனது மன்றத்தின் நடவடிக்கைகளிலும் அவ்வப்போது அக்கறை செலுத்தி வருகிறார். இந்நிலையில் விஜய் விரைவில், அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு அவர் அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து செய்து வருகிறது. அதில் முதல் கட்டமாக பல்வேறு […]Read More