சில தினங்களுக்கு முன் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடித்தினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது பேசிய சீமான், “ இங்கு இருக்கக் கூடிய கிறிஸ்தவர்களும் நமக்காக வாக்களிக்க போவது கிடையாது. நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் தான். அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது” என சீமான் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து […]Read More