இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவிற்கு இப்படம் மூலம் எண்ட்ரீ கொடுத்தார் வடிவேலு. இப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்ததால், மிகவும் நொந்து போனார் வடிவேலு. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற வடிவேலு, அங்கு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, இனி காமெடியனாகவே தொடரப்போவதாகவும், ஹீரோவாக நடிப்பதை தவிர்ப்பதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல், இதற்கு முன் […]Read More
Tags : Naai sekar
திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றிருந்தார் நடிகர் வடிவேலு. சிறப்பு தரிசனத்தில் முருகனை வழிபட்ட வடிவேலு, பின் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன்” என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் பேசிய வடிவேலு ” நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி-2 போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்கள் அனைத்தும் கண்டிப்பாக உங்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும். மாமன்னன் திரைப்படம் நன்றாக […]Read More