நேரம், பிரேமம் மற்றும் கோல்டு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் வெளியாகி பல ஆண்டுகள் கழித்து கோல்டு வெளியானது. ஆனால், மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இவர் அடுத்ததாக தமிழில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார்., இது ஒரு காதல் படமாக உருவாக இருக்கிறது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் […]Read More
Tags : Next Movie
நடிகர் சித்தார்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன், சஷிகாந்த் இயக்கத்தில் டெஸ்ட் என பல படங்களில் நடித்து வருகிறார். நடிப்பில் மட்டுமல்லாது அவ்வப்போது தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். இந்நிலையில், தான் நடிக்கும் அடுத்த படத்தை தானே தயாரிக்கவிருக்கிறார். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சித்தார்த். சேதுபதி படத்தில் கொடுத்த மிரட்டலை, சித்தார்த்க்கு இப்படத்தில் கொடுக்க தயாராகி வருகிறார் இயக்குனர் அருண்குமார்.Read More
சிம்பு நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி இருக்கிறது “பத்து தல”. இம்மாதம் 30 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. தனது வழக்கமான சம்பளத்தை விட மிகவும் குறைவான சம்பளத்தையே இப்படத்திற்காக பேசியிருக்கிறாராம் சிம்பு. தனித்துவமான கதை மற்றும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் படங்களில் தான் நடித்தால் தனது சம்பளத்தை குறைப்பதென சிம்பு முடிவெடுத்திருக்கிறாராம். Read More
ராக்கெட்ரி படத்திற்குப் பிறகு அடுத்த படத்தில் இன்னும் கமிட் ஆகாமல் இருந்த மாதவன், தமிழில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தினை பார்த்திருக்கிறார். படம் மிகவும் பிடித்து போக, இயக்குனர் மித்ரன் ஜவஹரை நேரில் அழைத்திருக்கிறார். தனக்கு ஒரு கதை ரெடி பண்ண சொல்ல, உடனே ஒரு கதையை மித்ரன் கூற, உடனே ஓகே சொல்லிவிட்டாராம். மாதவனின் அடுத்த படம் பாலிவுட்டில் தான் இருக்கும் என அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், மித்ரனுக்கு அடித்திருக்கிறது ஜாக்பாட். இவர்கள் இணையும் படத்தின் […]Read More
‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரன்’, ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் மித்ரன் ஜவஹர். இதில் திருச்சிற்றம்பலம் அதிரி புதிரி வெற்றி பெற்றது. நூறு கோடி வசூலையும் வாரிக்குவித்தது. தற்போது இவர் அடுத்தப் படத்துக்கான பணிகளில் இருக்கிறார். இந்நிலையில், மீண்டும் ஒரு பெரிய நடிகரின் படத்தை இவர் இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான […]Read More
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தீபாவளி தின கொண்டாட்டமாக திரையரங்கிற்கு வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மாவீரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதன்பிறகு ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு படம் என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படங்களைத் தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் தமிழகத்தைச் சேர்ந்த நட்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து […]Read More