Tags : oscar

News Tamil News

ஆஸ்கர் வென்ற படத்தின் யானைக்கு சிவகார்த்திகேயன் செய்த

2023ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விழாவில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட “ தி எலிபாண்ட் விஸ்பரஸ்” என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய ஆவணப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இரண்டு யானைகளை தங்களின் குழந்தைகள் போல் வளர்த்து வந்த பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை மையமாக வைத்து தான் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இந்த ஆவணப்படுத்தில் இடம் பெற்றிருந்த ரகு என்ற யானை தாய் யானையை பிரிந்து நாய்களிடம் கடிபட்டு ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]Read More

News Tamil News

தமிழகத்தில் எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது!

2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 13 ஆம் தேதியான இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதுமலை யானைகள் சரணாலய தம்பதிகள் குறித்த ஆவணப்படமான ”தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த […]Read More

News Tamil News

ஆஸ்கருக்குள் நுழைந்த “காந்தாரா”

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். வசூல் ரீதியாகவும் ப்ளாக் பஸ்டர் அடித்தது இந்த திரைப்படம். இந்த நிலையில், ‘காந்தாரா’ திரைப்படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதியில் நுழைந்திருக்கிறது என்பதை தயாரிப்பு நிறுவனமான ஹாம்பலே தெரிவித்திருக்கிறது. இந்தப் பயணத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றி. ‘காந்தாரா’ மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பது சந்தோஷம் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக […]Read More

News Tamil News

ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட காந்தாரா!

இயக்குனர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் “காந்தாரா”. இப்படத்தை கே ஜி எஃப் படத்தைத் தயாரித்த ஹோம்பேல் ப்ரொடக்‌ஷன் தயாரித்திருந்தது. படம் வெளியாகி மிகப்பெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. சுமார் 400 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நிகழ்த்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது காந்தாரா. இந்நிலையில், எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் நாட்டுக்குத்து பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காந்தாரா படத்தினை ஆஸ்கர் விருதுக்கான […]Read More

News Tamil News

ஆஸ்கர் விருது தேர்வுக்கான இந்திய திரைப்பட அறிவிப்பு

95வது ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்படவுள்ள திரைப்படத்தை அறிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பினில் இந்திய திரைப்பட சங்கத்தின் தேர்வு குழுவினர் பங்கு கொண்டு தேர்வு செய்த படத்தினை அறிவித்தனர். தயாரிப்பாளர் ரவி கொட்டாரகரா பேசியதாவது.. இந்தியா சார்பில் வருடத்திற்கு 4000, 5000 படங்கள் எடுக்கப்படுகிறது. மிக சிறந்த கதைகள் படைப்புகள் இக்காலத்தில் எடுக்கப்பட்டுகின்றன. 1929 ல் ஆஸ்கர் விருது விழா துவங்கப்பட்டது ஆனால் அப்போது வெளிநாட்டு படங்கள் ஏற்காத நிலை இருந்தது. ஆனால் இப்போது இந்த நிலை […]Read More

News Tamil News

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சூர்யா.!

ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம் பெற்ற நடிகர் சூர்யாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!” என்று தெரிவித்திருந்தார். இதற்கு […]Read More

News Tamil News

ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களின் பட்டியலில் சூர்யா.. கொண்டாடும்

ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இதில் நடிகர் சூர்யாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் வழங்கப்படும் அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது உலக புகழ்பெற்ற ஒன்று. பலகாலமாக இந்த விருதை பெற இந்திய சினிமா முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரை போற்று ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னாள் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரை போற்று இருந்தது, பின்னர் இப்படம் […]Read More