காக்க காக்க,வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை,பிகில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமாகியுள்ளார். திருவான்மையூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் காலையில் அவர் பிறந்து வளர்ந்த சென்னை புரசைவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரபல […]Read More
Tags : passed away
இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையாளராக தன்னைத் தானே மாற்றிக் கொண்டவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவரின் மகளான மீரா, தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக நேற்றிரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால் பேன் ஊக்கில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து வீட்டின் பணியாளர் உதவியுடன் […]Read More
பிரபல தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாகி, பின்னாளில் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் பாடகி ரமணியம்மாள். கடந்த 2018-ஆம் ஆண்டு கரண் நடிப்பில் வெளியான ‘காத்தவராயன்’, விஜய் சேதுபதியின் ‘ஜூங்கா’, விஷாலின் ‘சண்டகோழி 2’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, சூர்யாவின் ‘காப்பான்’ உள்ளிட்ட படங்களில் பாட்டு பாடி ரசிகர்களை கவர்ந்தார். தனது சொந்த உழைப்பால் உயர்ந்து வந்த ரமணியம்மாள் பாட்டி இன்று திடீரென மரணமடைந்தார். அவரது திடீர் மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது […]Read More
பிரபல திரைப்பட இயகுனரும் நடிகருமான டி பி கஜேந்திரன் இன்று காலமானார். அவருக்கு வயது 72. லக்கி ஸ்டார்’, ‘வீடு, மனைவி, மக்கள்’, ‘எங்க ஊரு காவக்காரன்’, ‘பாண்டி நாட்டுத் தங்கம்’, ‘எங்க ஊரு மாப்பிள்ளை’, ‘தாயா தாரமா’, ‘நல்ல காலம் பொறந்தாச்சு’, ‘பெண்கள் வீட்டின் கண்கள்’, ‘கொஞ்சும் கிளி’, ‘பாட்டு வாத்தியார்’, ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘சீனா தானா’, ‘மகனே மருமகனே உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் […]Read More
பிரபல மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் 10,000-க்கு அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார், இந்தாண்டு குடியரசு தினத்தன்று ஒன்றிய அரசின் பத்மபூஷன் விருது வாணி ஜெயராமுக்கு அறிவிக்கப்பட்டது. படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. […]Read More
கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய கே.விஸ்வநாத் 1975-ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இதற்கு நந்தி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார் தமிழில் குருதிப்புனல், முகவரி, ‘காக்கைச் சிறகினிலே, ‘பகவதி’, யாரடி நீ மோகினி’ அன்பே சிவம், , சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் தனது நடிப்பின் மூலம் முத்திரையை பதித்துள்ளார். திரைப்படத் துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே […]Read More
திரைப்பட நடிகர் பட்டுக்கோட்டை T. சிவநாராயணமுர்த்தி (Age: 66) நேற்று 07.12.2022 இரவு 8.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். இவர் சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 2 ஆண் (லோகேஷ், ராம்குமார்) மற்றும் 1 பெண் (ஸ்ரீதேவி) பிள்ளைகள் உள்ளனர். மனைவி பெயர் புஷ்பவல்லி. வடிவேலு நடித்த பல படத்தில் அவருடன் சேர்ந்து காமெடி காட்சிகள் பலவற்றில் நடித்து பாராட்டைப் பெற்றவர். ஒருசில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். திடீர் என்று ஏற்பட்ட […]Read More