Tags : police

News Tamil News

கொலை மிரட்டல்; ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு!

நடிகரும் தயாரிப்பாளருமான ஷாருக்கான் பாலிவுட்டில் மிக உயர்ந்த சினிமா நட்சத்திரம். இவரது படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றன. இந்த வருடத்தில் மட்டும் இவர் நடிப்பில் வெளிவந்த பதான், ஜவான் இரு படங்களும் சுமார் 1000 கோடி வசூலை வாரி குவித்திருந்தது. இந்நிலையில், ஷாருக்கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் மஹாராஷ்டிரா அரசு ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு கொடுக்க முன் வந்திருக்கிறது. அதன்படி, இனி அவருடன் ஆறு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு […]Read More

ஒய் ப்ளஸ் பாதுகாப்பில் சல்மான்கான்.. பரபரக்கும் பாலிவுட்

பிரபல நடிகரான சல்மான் கானுக்கு பஞ்சாப் அரசாங்கத்தால் ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பின்னால் பிரபல பஞ்சாப் தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அவர்களுக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், சித்து மூஸ்வாலாவுக்கு […]Read More

News Tamil News

உதயநிதி படத்திற்கு பேனர் வைத்த போலீஸ்காரர் மீது

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க நேற்று வெளிவந்த திரைப்படம் தான் “நெஞ்சுக்கு நீதி”. நடிகராக மட்டுமல்லாமல், முதல்வரின் மகன், சட்டமன்ற உறுப்பினர் என்று இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர்களது கட்சியினர் பெரிதான வரவேற்பை கொடுத்திருந்தனர் இப்படத்திற்கு. இந்நிலையில், இந்தப் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து பெரம்பலூர் பாலக்கரையைச் சேர்ந்த காவலர் கதிரவன் என்பவர் பேனர் வைத்துள்ளார். இதனால் பெரம்பலூர் போலீஸார் அவர்மீது வழக்குபதிவு செய்துள்ளனர். மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் ப்ளக்ஸ் வைத்ததால் அவர்மீது […]Read More