Tags : Ponniyin selvan 2

பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபீஸ் வசூல்;

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியானது. சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் குவித்திருந்தது. அப்பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமானது கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியிருந்தது. முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு […]Read More

News Tamil News

10 நாட்களில் 300 கோடி; பொன்னியின் செல்வன்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் பாகம் 2. கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி இப்படம் திரை கண்டது. சில பல கலவையான விமர்சனங்களை இப்படம் சந்தித்தாலும், மக்கள் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த வண்ணம் தான் உள்ளனர். முதல் பாகத்தில் செய்த ஒரு உண்மைத்தன்மையை […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் பாகம் 2. படம் வெளியாகி ஒரு சில விமர்சனங்களை முன்வைத்தாலும், பலரும் இப்படத்தை காண ஆவலுடன் இருந்ததால், அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது இன்னமும். படம் வெளியாகி நேற்று வரை உலகம் முழுவதும் சுமார் 255 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதாம். இதில் தமிழகத்தில் மட்டும் 93 கோடி […]Read More

News Tamil News

200 கோடி வசூலை வாரிக்குவித்த “பொன்னியின் செல்வன்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன் பாகம் 2”. ஏற்கனவே பாகம் 1 மிகப்பெரும் வசூலை ஈட்டிய நிலையில், பாகம் 2-க்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கலவையான சில விமர்சனங்கள் பெற்றிருந்தாலும், அரங்கு நிறைந்த காட்சிகளாத்தான் இத்திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வனில் மீண்டும் ரஜினி, கமல்!?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியானது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசனும் , ரஜினிகாந்தும் கலந்து கொண்டு, படத்தின் ப்ரொமோஷனுக்கு பெரிதளவில் கைகொடுத்தனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் பாத்தின் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில், கமல்ஹாசன் கலந்து கொள்வது அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ரஜினியும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் […]Read More

News Tamil News

லியோ வசூலுக்கு அணை போடுமா “பொன்னியின் செல்வன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இப்படம் ஆயுத பூஜை விடுமுறை தினத்தை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதி வெளிவரும் என படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க, மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா […]Read More

News Tamil News

அடுத்தடுத்து மூன்று படங்கள்.. விக்ரம் ரசிகர்களுக்கு விருந்து!

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாராகி விட்டதால் விக்ரமின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க சில வருடங்களுக்கு முன் உருவான திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். படத்தின் அனைத்து வேலைப்பாடுகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி நிற்கிறது. சில பல பிரச்சனைகள் காரணமாக ரிலீஸாகாமல் இருந்த இந்த படம் திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளை துவங்கி இருக்கிறார்கள் படக்குழுவினர். இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன்.. முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடும்

லைகா தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என் அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், 2023-ம் கோடை விடுமுறையில் ‘பொன்னியின் செல்வன்-2’ ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ குறித்து இன்று மாலை 4 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன் 2… மணிரத்னம் போடும் ப்ளான்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற இப்படம், சுமார் 500 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வைத்திருக்கும் இயக்குனர் மணிரத்னம், அதற்கான கிராபிக்ஸ் கோர்க்கும் பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார். இருந்தாலும், படத்தின் ஒரு […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் .. வெளிவரும்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், விக்ரம் பிரபு, பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இப்படம் இதுவரைக்கும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூல் […]Read More