பூச்சாண்டி என்ற பெயரில் ஜனவரி மாதமே மலேசியாவில் வெளியாகி மிக பெரிய வெற்றிப்பெற்ற மலேஷியா தமிழர்களால் எடுக்கப்பட்ட படத்தை நம் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள் பூசாண்டி வரான் என்ற பெயரில்.பூச்சாண்டி என்றதும் நம் நினைவுக்கு வருவது சிறு வயதில் நம் அம்மா அல்லது பாட்டி நம்மை பயமுறுத்தி சாப்பிட வைக்க போராடும் கதைகளை கேட்டிருப்போம் . ஆனால் உண்மையில் பூச்சாண்டி என்பது யார்?அவர்களின் பின்புலத்தை அறிய நிச்சயம் இந்த படத்தை தவறாது பார்க்க வேண்டும். இந்த […]Read More