இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ளனர். இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடித்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரித்திருக்கும் நிலையில், இப்படத்தின் டப்பிங்க் பணிகளை ரஜினிகாந்த் முடித்துவிட்டதாக லைகா நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. ”மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு […]Read More
Tags : Rajinikanth
ஜெயிலர் படத்திற்குப் பிறகு ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். படப்பிடிப்பிடிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் துவங்கப்பட இருக்கும் நிலையில், புன்னிய ஸ்தலங்களுக்கு பயணப்பட்டார் ரஜினிகாந்த். தற்போது மலேசியாவில் இருக்கும் ரஜினிகாந்த் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிமை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அப்போது ரஜினிகாந்தை வரவேற்ற அன்வர், சிவாஜி படத்தில் ரஜினி வருவதை போல் நடித்து காட்டி அவரை வரவேற்றார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட அன்வர் இப்ராகிம், “ஆசிய மற்றும் […]Read More
ஜெயிலர் படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனதுஅடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது இருந்து வருகிறார் ரஜினி. தனது 170வது படமாக உருவாகும் இப்படத்தை ஞானவேல் இயக்கவிருக்கிறார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பினை துவக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. இப்படத்தில், மலையாள நடிகர்களான மஞ்சு வாரியர், பஹத் பாசில், பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகரான ராணா டக்குபதி உள்ளிட்ட பிரபலங்கள் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்திற்கான […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். பி வாசுவே இப்படத்தினையும் இயக்கியிருக்கிறார். வரும் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற சந்திரம்கி 2 விழாவில் பேசிஅய் ராகவா லாரன்ஸ், “ சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஏன் இவ்வளவு சர்ச்சை. […]Read More
சன் பிக்சர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திரை கண்ட படம் தான் ஜெயிலர். படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் மிகப்பெரும் வரவேற்பைக் கொடுத்த நிலையில், படம் வசூலில் புதிய சாதனையை தொடர்ந்து படைத்து வருகிறது. இந்நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 230 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வார வசூல் நிலவரத்தை இங்கே பார்த்து விடலாம்… முதல் வாரம் – 159 […]Read More
ஜெயிலர் படத்தினை முடித்த கையோடு இமயமலை பயணம் மேற்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இமயமலை பயணத்தை முடித்த கையோடு வடக்கு மாகாணங்களில் இருக்கும் அரசியல்வாதிகள் பலரை சந்தித்து வந்திருந்தார் ரஜினி. இந்நிலையில், சென்னை திரும்பிய ரஜினி மீண்டும் பெங்களூருவிற்கு பயணப்பட்டிருக்கிறார். அங்குள்ள, ஜெயநகரா பேருந்து பணிமனைக்கு விசிட் அடித்திருக்கிறார். இந்த பணிமனையில் தான் ரஜினிகாந்த் நடத்துனராக இருந்திருக்கிறார். தான் இருந்த இடங்களை பார்ப்பதற்காக திடீரென அங்கு விசிட் அடித்திருக்கிறார். அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் அனைவரும் ரஜினிகாந்துடன் […]Read More
ஜெயிலர் மிகப்பெரும் வெற்றி பெற்றதால் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். தனது அடுத்த படத்திற்கான பணிகள் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. ரஜினியின் அடுத்த படமான 170வது படத்தை ஜெய்பீம் பட புகழ் ஞானவேல் இயக்கவிருக்கிறார். இப்படத்தில், ரஜினிகாந்திற்கு வில்லனாக பஹத் பாசில் நடிக்கவிருக்கிறாராம். அமிதாப் பச்சன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தெலுங்கு நடிகரான ஷர்வானந்த், மலையாள நடிகையான மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிக்கவிருக்கிறாரார்களாம். போலி என்கவுண்டரை விசாரிக்கும் […]Read More
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் “ஜெயிலர்”. படம் வெளியான அனைத்து பகுதிகளிலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலில் சக்கை போடு போடும் ஜெயிலர், பல இடங்களில் பல படங்களின் சாதனையை முறியடித்து வருகிறது. தமிழ் படங்களில் விக்ரம் மட்டுமே கேரளாவில் 40.05 கோடி அளவில் வசூல் செய்து நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்திருந்த […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கிறார் ரஜினிகாந்த். தனது அடுத்த படத்தின் பணிகளையும் தற்போது துவக்கியிருக்கிறார். ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ஆம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மிக பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் இன்னும் ஓரிரு தினங்களில் துவங்கப்பட இருக்கிறது. போலி என்கெளண்டர் பற்றிய கதையை மையப்படுத்தி […]Read More
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் தான் “ஜெயிலர்”. பல தரப்பு ரசிகர்களையும் படம் வெகுவாக கவர்ந்ததால், படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக கிளம்பிட்டார். தற்போது ரிஷிகேஷில் இருந்து வரும் ரஜினிக்கு, உலக நாயகன் கமல்ஹாசன் வாழ்த்து கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், ஜெயிலர் படத்துக்கு கிடைக்கும் […]Read More