ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது “தலைவர் 170”. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பானது சில தினங்களுக்கு முன் பூஜையோடு திருவனந்தபுரத்தில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில், ரஜினிகாந்த், மஞ்சுவாரியர், ஜி எம் சுந்தார், விஜய் டிவி ரக்ஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பானது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் நடைபெறவிருக்கிறது. பஹத் பாசில் மற்றும் ராணா […]Read More
Tags : Rajinikanth
ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். ”தலைவர் 170” என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர்கள், நடிகைகளின் அறிவிப்பு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. திருவனந்தபுரத்தில் இதன் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கப்பட்டிருக்கிறது. துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகைகளும், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பஹத் பாசில், உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். […]Read More
ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த், தனது 170வது நடிக்கவிருக்கிறார். அதற்காக, படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ 170வது படத்தின் படப்பிடிப்பிற்காக செல்கிறேன். இப்படம் நல்ல கருத்துள்ள, பிரமாண்டமான பொழுபோக்கு படமாக இருக்கும் நாங்கள் எதிர்பார்க்காததை விட JAILER இமாலய வெற்றி அடைந்துள்ளது Thalaivar170 பட தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும். ” என்று கூறினார்.Read More
ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது “தலைவர் 170”. படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பமாக இருக்கிறது. இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட உட்ச நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும், இப்படத்தில் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Read More
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ளனர். இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடித்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரித்திருக்கும் நிலையில், இப்படத்தின் டப்பிங்க் பணிகளை ரஜினிகாந்த் முடித்துவிட்டதாக லைகா நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. ”மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு […]Read More
ஜெயிலர் படத்திற்குப் பிறகு ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். படப்பிடிப்பிடிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் துவங்கப்பட இருக்கும் நிலையில், புன்னிய ஸ்தலங்களுக்கு பயணப்பட்டார் ரஜினிகாந்த். தற்போது மலேசியாவில் இருக்கும் ரஜினிகாந்த் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிமை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அப்போது ரஜினிகாந்தை வரவேற்ற அன்வர், சிவாஜி படத்தில் ரஜினி வருவதை போல் நடித்து காட்டி அவரை வரவேற்றார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட அன்வர் இப்ராகிம், “ஆசிய மற்றும் […]Read More
ஜெயிலர் படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனதுஅடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது இருந்து வருகிறார் ரஜினி. தனது 170வது படமாக உருவாகும் இப்படத்தை ஞானவேல் இயக்கவிருக்கிறார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பினை துவக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. இப்படத்தில், மலையாள நடிகர்களான மஞ்சு வாரியர், பஹத் பாசில், பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகரான ராணா டக்குபதி உள்ளிட்ட பிரபலங்கள் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்திற்கான […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். பி வாசுவே இப்படத்தினையும் இயக்கியிருக்கிறார். வரும் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற சந்திரம்கி 2 விழாவில் பேசிஅய் ராகவா லாரன்ஸ், “ சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஏன் இவ்வளவு சர்ச்சை. […]Read More
சன் பிக்சர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திரை கண்ட படம் தான் ஜெயிலர். படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் மிகப்பெரும் வரவேற்பைக் கொடுத்த நிலையில், படம் வசூலில் புதிய சாதனையை தொடர்ந்து படைத்து வருகிறது. இந்நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 230 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வார வசூல் நிலவரத்தை இங்கே பார்த்து விடலாம்… முதல் வாரம் – 159 […]Read More
ஜெயிலர் படத்தினை முடித்த கையோடு இமயமலை பயணம் மேற்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இமயமலை பயணத்தை முடித்த கையோடு வடக்கு மாகாணங்களில் இருக்கும் அரசியல்வாதிகள் பலரை சந்தித்து வந்திருந்தார் ரஜினி. இந்நிலையில், சென்னை திரும்பிய ரஜினி மீண்டும் பெங்களூருவிற்கு பயணப்பட்டிருக்கிறார். அங்குள்ள, ஜெயநகரா பேருந்து பணிமனைக்கு விசிட் அடித்திருக்கிறார். இந்த பணிமனையில் தான் ரஜினிகாந்த் நடத்துனராக இருந்திருக்கிறார். தான் இருந்த இடங்களை பார்ப்பதற்காக திடீரென அங்கு விசிட் அடித்திருக்கிறார். அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் அனைவரும் ரஜினிகாந்துடன் […]Read More