இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பே உருவான திரைப்படம் தான் “துருவ நட்சத்திரம்”. இப்படத்தின் தயாரிப்பாளரான கெளதம் வாசுதேவ் மேனன், படத்தின் மீது இருந்த பிரச்சனை காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி படத்தினை திரைக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் […]Read More
Tags : release date
இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் புஷ்பா. பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது இதன் வசூல். இதனால் இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல், படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோவும் அனைவரையும் கவர்ந்தது. சமீபத்தில் புஷ்பா படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான […]Read More
தமிழ் சினிமாவில் அனைவரும் கூர்ந்து பார்க்கும் படமாக உருவாகி வருகிறது “தங்கலான்”. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் படக்குழுவினரால் மேக்கிங்க் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதில், விக்ரமின் தோற்றம் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சில மாத ஓய்விற்குப் பிறகும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் […]Read More
இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “கொலை”. இயக்குனர் பாலாஜி குமார் இதற்கு முன் விடியும் முன் என்ற படத்தை இயக்கி பலராலும் பாராட்டுகளை பெற்றவர். கொலை படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், முரளி ஷர்மா, ராதிகா, மீனாட்சி மற்றும் அர்ஜூன் நடித்துள்ளனர். மூக்குத்தி அம்மன் படத்திற்கு இசையமைத்த கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வித்தியாசமான முறையில் இருந்ததால், பலராலும் பாராட்டப்பட்டது. இதுவரை சுமார் […]Read More
சன் பிக்சர்ஸின் பிரமாண்டமான தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், படத்தினை வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்து நேற்றைய […]Read More
இயக்குனர் ரஜிஷா மிதிலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “யானை முகத்தான்”. இவர் மலையாள பட இயக்குனர் ஆவார். யானை முகத்தான் படத்தில் யோகிபாபு, ரமேஷ் திலக், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நாளை திரைக்கு வரும் என்று அறிவிப்பு வந்து கொண்டிருந்த நிலையில், ‘எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஒரு வாரம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளோம். வரும் 21ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகும்’ என்று படக்குழு அறிவித்துள்ளது. […]Read More
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட படம் தான் “துருவ நட்சத்திரம்”. இப்படத்தில் சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா நடித்திருக்கிறார்கள். படம் எடுத்து முடிக்கப்பட்ட பின்னும் தொடர்ந்து பல காரணங்களால் படத்தினை திரைக்குக் கொண்டு வர முடியாமல் இருந்து வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். இந்நிலையில், சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக, படத்தினை வரும் மே மாதம் 19 ஆம் திரைக்குக்குக் கொண்டு வர கெளதம் […]Read More
ஜெயம் ரவி நடித்து வெளிவந்த பூலோகம் படத்தினை இயக்கியவர் இயக்குனர் கல்யாண். மீண்டும் ஜெயம் ரவியை வைத்து தற்போது அகிலன் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். ஹார்பரில் நடக்கும் கடத்தல் சம்பவங்கள் பற்றி எடுக்கப்பட்டுள்ளது இப்படம். நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ தரச் சான்றிதழ் கொடுத்துள்ளனர். படம் சுமார் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக் கூடியதாக தயார் […]Read More
இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அகிலன். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் கவலையில் இருந்தனர் இவரது ரசிகர்கள். பொன்னியின் செல்வன் ரிலீஸாகி 9 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அகிலன் திரைப்படம் ரெடியாகி பல மாதங்கள் ஆகிவிட்டதாலும், எப்போதுதான் இந்த படத்தை ரிலீஸ் செய்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே அகிலன் படத்தின் டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக […]Read More
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் தான் “பார்டர்”. இப்படம் உருவாகி நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிச் சென்றது. இந்நிலையில், பார்டர் திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரிலீஸ் தள்ளிச் செல்வதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அருண் விஜய்யுடன் ரெஜினா காசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி,எஸ் இசையமைத்துள்ளார். […]Read More