இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியின் உருவாக்கத்தில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் காந்தாரா. கன்னட சினிமாவை இந்திய சினிமா திரும்பி பார்த்த தருணத்தை காந்தாரா திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில், படத்தின் முந்தைய பாகத்தை மிகவும் பிரமாண்டமாக தற்போது உருவாக்கி வருகிறார் ரிஷப் ஷெட்டி. சமீபத்தில் படத்தில் முதல் பார்வை வெளியாகி பெரும் வைரலான நிலையில், படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த வருட இறுதி அல்லது ஜனவரி 25 ஆம் தேதி படத்தினை […]Read More
Tags : rishab Shetty
கன்னடத்தில் உருவாகி மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட வெளியான திரைப்படம் காந்தாரா. இப்படத்தை இயக்கி நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி. வெறும் 16 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், சுமார் 400 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்தது. இதனால் உற்சாகமடைந்த படக்குழு, இதன் இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதிக சண்டைக் காட்சிகள் இப்படத்தில் இடம்பெறவிருக்கிறதாம். அதற்காக ரிஷப் ஷெட்டி பயிற்சி எடுத்து வருகிறாராம். வரும் டிசம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என […]Read More
இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியின் உருவாக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் தான் காந்தாரா. வித்தியாசமான கதைக்களத்தில், கிராம மக்களின் வழிபாடு, வாழ்வாதாரத்தை மையப்படுத்தி உருவான இப்படம் வசூலில் மிகப்பெரும் ஹிட் அடித்தது., இதன் இரண்டாம் எப்போது வரும் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அதன் அப்டேட் இப்போது கிடைத்துள்ளது. சுமார் 125 கோடி செலவில் உருவாக இருக்கும் இப்படம், வரும் நவம்பர் மாதத்தில் […]Read More
கன்னடத்தில் வெளிவந்து மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் “காந்தாரா”. இப்படத்தினை இயக்கி நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி. இப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது ரிஷப் ஷெட்டிக்கு அறிவிக்கப்பட்டது. இவ்விருதை பெற்றதும் ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் பிரிவில் மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா விருதைப் பெற்றதை நான் பெருமையாகவும், ஆசீர்வதிப்பதாகவும் உணர்கிறேன். தன்னை […]Read More
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் தான் “காந்தாரா”. இப்படம் கன்னட மொழியில் எடுக்கப்பட்டு, அதன்பின் இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. கே ஜி எஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து கன்னட சினிமாவில் மீண்டும் ஒரு மைல்கல்லாக அமைந்தது இந்த காந்தாரா. இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்படம் […]Read More
கே ஜி எஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களின் மூலம் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது கன்னட திரையுலகம். தொடர்ந்து பிரம்மாண்ட தயாரிப்பில் களம் இறங்கி அடிக்கத் தொடங்கியது கன்னட சினிமா. கே ஜி எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை வாரிக் குவித்தது. காந்தாரா சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது. இதனால், இந்திய சினிமா உலகம் ஒரு புதுமைல் கல்லை எட்டி பார்த்தது. உலக சினிமாவில் இந்திய சினிமாவின் முத்திரையை […]Read More
கடந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி கன்னடத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் காந்தாரா திரைப்படம் வெளியாகி சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக் குவித்தது… தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி வருகிறார் ரிஷப் ஷெட்டி. அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரிஷப். கடந்த இரண்டு மாதங்களாக தனது உதவியாளர்களுடன் சேர்ந்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம் ரிஷப் ஷெட்டி. இதன் இரண்டாம் பாகம் மழைக்காலத்தில் எடுக்க […]Read More
இயக்குனர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் “காந்தாரா”. இப்படத்தை கே ஜி எஃப் படத்தைத் தயாரித்த ஹோம்பேல் ப்ரொடக்ஷன் தயாரித்திருந்தது. படம் வெளியாகி மிகப்பெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. சுமார் 400 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நிகழ்த்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது காந்தாரா. இந்நிலையில், எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் நாட்டுக்குத்து பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காந்தாரா படத்தினை ஆஸ்கர் விருதுக்கான […]Read More
இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் தான் காந்தாரா. செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.முதலில் கன்னட மொழியில் வெளியான இத்திரைப்படம், அனைத்து இடங்களிலும் மகத்தான வரவேற்பு கிடைத்ததையொட்டி மற்ற மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்த இப்படம் இதுவரை சுமார் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்துள்ளது. கர்நாடகாவில் 168 கோடியும் இந்தியில் 95 கோடியும் தெலுங்கில் 60 கோடியும் […]Read More