நேற்று முன் தினம், சென்னை பரங்கிமலை அருகே ஓடும் ரயிலில் சத்யா என்ற் இளம்பெண்ணை சதீஷ் என்பவர் கீழே தள்ளி படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், மகள் இறந்துவிட்ட செய்தி அறிந்து கவலையுள்ள சத்யாவின் தந்தை மதுவில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவர்களின் இறுதிசடங்கு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த படுகொலைக்கு காரணமான சதீஷை போலீஸார் கைது செய்தனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் […]Read More