தமிழ் சினிமாவின் அசைக்க முடியா நட்சத்திரமாக விளங்கியவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த். அரசியல் பிரவேசம் எடுத்தப் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டார் விஜயகாந்த். இந்நிலையில், அவரது இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். சகாப்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சண்முக பாண்டியன், தொடர்ந்து மதுர வீரன் என்ற படத்திலும் நடித்தார். இவ்விரு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறாமல் போனது. இந்நிலையில், மித்ரன் என்ற படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் தற்போது […]Read More