தளபதி விஜய் படப்பிடிப்பு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தனது ரசிகர்களை பார்ப்பது வழக்கமாகக் கொண்டவர். கொரோனா காலத்திற்குப் பிறகு ரசிகர்களை பார்ப்பதை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில், நேற்று தனது பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதற்காக விஜய் தனது காரில் ரசிகர்களின் ஆரவார கோஷத்திற்கு நடுவே வந்திருங்கினார். மிகவும் ஸ்டலைகாவும் மாஸாகவும் வந்து இறங்கினார் விஜய். அவர், வெள்ளை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிஞ்சிருந்தார். பார்ப்பதற்கு சிம்பிளாக வந்திறங்கிய […]Read More