ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படமான வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு முடிவுக்கு வர இருக்கும் நிலையில், ரிலீஸ் குறித்த ஏற்பாடும் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படமான தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதற்கான ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடங்கியிருக்கிறார். நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய லோகேஷ், ஜூன் மாதத்தில் தலைவர் 171 படப்பிடிப்பு […]Read More
Tags : shooting update
நடிகர் சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இவர், ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். சிம்பு நடிக்கும் 48வது படமாக இப்படத்தினை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார். படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்பு ஹீரோவாகவும் வில்லனாகவும் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார். அடுத்த மாதம் இறுதியில் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது. இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடம் முதலில் படத்தினை திரைக்குக்கொண்டு வர […]Read More
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தலைவர் 170”. அதிவேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில், பஹத் பாசில், ராணா, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தென் தமிழகத்தில் நடைபெற்று வந்த படபிடிப்பானது, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை பிரசாத் லேப் அரங்கில் மிக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. Read More
கன்னடத்தில் உருவாகி மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட வெளியான திரைப்படம் காந்தாரா. இப்படத்தை இயக்கி நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி. வெறும் 16 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், சுமார் 400 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்தது. இதனால் உற்சாகமடைந்த படக்குழு, இதன் இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதிக சண்டைக் காட்சிகள் இப்படத்தில் இடம்பெறவிருக்கிறதாம். அதற்காக ரிஷப் ஷெட்டி பயிற்சி எடுத்து வருகிறாராம். வரும் டிசம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என […]Read More
ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது “தலைவர் 170”. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பானது சில தினங்களுக்கு முன் பூஜையோடு திருவனந்தபுரத்தில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில், ரஜினிகாந்த், மஞ்சுவாரியர், ஜி எம் சுந்தார், விஜய் டிவி ரக்ஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பானது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் நடைபெறவிருக்கிறது. பஹத் பாசில் மற்றும் ராணா […]Read More
ஜெயிலர் மிகப்பெரும் வெற்றி பெற்றதால் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். தனது அடுத்த படத்திற்கான பணிகள் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. ரஜினியின் அடுத்த படமான 170வது படத்தை ஜெய்பீம் பட புகழ் ஞானவேல் இயக்கவிருக்கிறார். இப்படத்தில், ரஜினிகாந்திற்கு வில்லனாக பஹத் பாசில் நடிக்கவிருக்கிறாராம். அமிதாப் பச்சன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தெலுங்கு நடிகரான ஷர்வானந்த், மலையாள நடிகையான மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிக்கவிருக்கிறாரார்களாம். போலி என்கவுண்டரை விசாரிக்கும் […]Read More
இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியின் உருவாக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் தான் காந்தாரா. வித்தியாசமான கதைக்களத்தில், கிராம மக்களின் வழிபாடு, வாழ்வாதாரத்தை மையப்படுத்தி உருவான இப்படம் வசூலில் மிகப்பெரும் ஹிட் அடித்தது., இதன் இரண்டாம் எப்போது வரும் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அதன் அப்டேட் இப்போது கிடைத்துள்ளது. சுமார் 125 கோடி செலவில் உருவாக இருக்கும் இப்படம், வரும் நவம்பர் மாதத்தில் […]Read More
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் அடுத்த படம் “விடா முயற்சி”. படத்தின் அறிவிப்பு வெளிவந்தும், படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாமல் தான் இருக்கிறது. இப்படத்தினை, லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது இலண்டனில் நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித்தும் இலண்டனில் தான் இருக்கிறார். இப்படத்திற்காக, நடிகர் அஜித்குமார் தனது உடல் எடையை 10 கிலோ அளவிற்கு குறைத்திருக்கிறார். ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் […]Read More
தனுஷ் இயக்கி நடிக்கும் படமான “” படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமாகியிருக்கிறது. இதற்காக சென்னை ஆதித்யராம் அரங்கில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன் மற்றும் தனுஷ் பங்குபெறும் காட்சிகள் அதில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். ஆக்ஷன் காட்சிகள் எடுத்து வருகிறார்களாம். ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க தனுஷ் திட்டமிட்டிருக்கிறாராம். சுமார் 110 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். ஏ ஆர் ரகுமான் இரண்டு பாடல்களை முடித்து தனுஷிடம் கொடுத்துவிட்டாராம்.Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”. இப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பினை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாகவும் 20% படப்பிடிப்பு மட்டுமே மீதம் எடுக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், இரண்டாம் பாகத்திற்காக 40% படப்பிடிப்பு […]Read More