தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு, அடுத்ததாக எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம்… ஜெர்மனியில் இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவக்கியிருக்கிறது படக்குழு. இரண்டு பாகமாக இப்படம் உருவாக இருக்கிறது. இதுவும் ஒரு ஆன்மிகத்தைச் சேர்ந்ததாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என் எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Tags : ss rajamouli
இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என் டி ஆர் நடிப்பில் மிகப்பெரும் வசூல் வேட்டை நிகழ்த்திய படம் தான் “ஆர் ஆர் ஆர்”. இப்படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலானது பட்டி தொட்டியெங்கும் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி பல்வேறு விருதுகளை பெற்ற வண்ணம் இருக்கிறார். இந்நிலையில், டெல்லியில் உள்ள தென்கொரிய தூதரக ஊழியர்கள் இந்த நாட்டுக் கூத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை அந்த தூதரகமே வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் பெரும் […]Read More
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கிய எஸ் எஸ் ராஜமெளலி அடுத்ததாக ராம் சரண் மற்றும் ஹுனியர் என் டி ஆரை வைத்து “ஆர் ஆர் ஆர்” என்ற படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரும் வசூலை வாரிக் குவித்தது. இதனைத் தொடர்ந்து, ராஜமெளலி அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். இப்படம், முந்தைய படங்களை விடவும் அதிக பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் […]Read More