அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தற்போது முடித்து வைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. இப்படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சந்தானம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படம் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில், ரிலீஸ் தேதி தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்தது. இந்நிலையில், படம் வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதே தேதியில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்க உருவாகியுள்ள ரத்னம் படமும் திரைக்கு […]Read More
Tags : sundar c
தமிழ் சினிமாவில் அசைக்க முடியா நடிகராக உருவெடுத்து நிற்கும் விஜய் சேதுபதி, கைவசம் பல படங்களை வைத்திருக்கிறாராம். இந்நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கிறது அரண்மனை 4. இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதியை அணுகியிருக்கிறது தயாரிப்பு தரப்பு, தாராளமாக நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறி அதற்கு அதிக சம்பளம் வேண்டும் என்று தயாரிப்பு தரப்பிடம் திட்டவட்டமாக கூறிவிட்டாராம் விஜய் சேதுபதி. இதனால், டென்ஷனான […]Read More
சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான “காபி வித் காதல்” திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனால், மீண்டும் தன்னுடைய ஹிட் லிஸ்டான அரண்மனையின் அடுத்த பாகத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு அரண்மனை படத்தை சுந்தர் சி இயக்கிய இருந்தார். இந்த படத்தில் வினய், ஹன்சிகா, அண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இதைத்தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு திரிஷா, ஹன்சிகா ஆகியோரை வைத்த அரண்மனை 2 […]Read More
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் காபி வித் காதல். இப்படத்தினைத் தொடர்ந்து தனது கனவு படத்தை கையில் எடுத்துள்ளார் சுந்தர் சி. ஆம், 2018 ஆம் வருஷம் ஆர்யா மற்றும் ஜெயம் ரவியை வைத்து பிரம்மாண்ட வரலாற்று நாவலான சங்கமித்ரா படத்தை இயக்க சுந்தர் சி முடிவு செய்திருந்தார். மேலும் இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அந்தப் படம் அப்போதே தடைபட்டு நின்று […]Read More
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, மாளவிகா சர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்ய தர்ஷினி (dd), சம்யுக்தா, ரெடின் கிங்க்ஸ்லி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் தான் காபி வித் காதல். காதலை வேறொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்று அதில் இருக்கும் சுவாரஸ்யத்தை இயக்குனர் சுந்தர் சி எப்படி விவரித்திருக்கிறார் என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம். கதைப்படி, ஸ்ரீகாந்த், ஜீவா, திவ்ய தர்ஷினி […]Read More
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. படம் வெளியாகி ஒவ்வொரு நாளும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது இப்படம். குடும்பங்கள் சகிதமாக ரசிகர்கள் தொடர்ந்து இப்படத்தை கண்டுகளித்து வருகின்றனர். இதனால், திரையரங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், நடிகர்கள் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவர் கதாநாயகன்களாகவும், நடிகைகள் அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் […]Read More
சுந்தர் சி மற்றும் ஜெய் நடித்திருக்கும் படம் தான் “பட்டாம் பூச்சி”. இத்திரைப்படத்தை தில்லு முல்லு படத்தை இயக்கிய பத்ரி இயக்கியிருக்கிறார். குஷ்பூ தனது ஆவ்னி டெலி மீடியா சார்பில் இணைந்து தயாரித்திருக்கிறார். இப்படத்தில் சுந்தர் சி நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும், நடிகர் ஜெய் முதல்முறையாக வில்லனாகவும் நடித்துள்ளார். சைக்கோ திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் இப்படம் வரும் மே 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டப்படி இப்படம் வெளியிடப்படவில்லை. தற்போது, ஜூன் […]Read More