சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்து பேசிய நடிகர் சூர்யா, தனது அடுத்த படங்களின் அப்டேட்டை ரசிகர்களிடையே பகிர்ந்து கொண்டார். தற்போது நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பை முடித்ததும், சுதா கங்கோரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாகவும், அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறினார். ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் சூர்யா கூறினார். அதுமட்டுமல்லாமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் […]Read More
Tags : suriya
சூர்யா தற்போது கங்குவா படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தனது அடுத்த படத்தின் வேலைகளையும் துவக்கியிருக்கிறார். சூரரைப் போற்று படத்தினை இயக்கிய சுதா கங்கோரா சூர்யாவின் அடுத்த படத்தினை இயக்கவிருக்கிறார். சூரரைப் போற்று படம் போலவே அடுத்த படமும் ஒருவரின் உண்மை வாழ்க்கையை மையப்படுத்தி தான் இருக்குமாம். இப்படத்தில் சூர்யாவோடு பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் நடிக்கவிருக்கிறாராம். இருவருமே கேங்க்ஸ்டராக தான் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்களாம். விரைவில் படம் […]Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தின் க்ளைமாக்ஸில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்றி அனைவரையும் கவர்ந்திருந்தார். இவர் ஏற்று நடித்திருந்த ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆன்லைனில் தனது ரசிகர்களோடு உரையாடிய சூர்யா, விரைவில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி முழு படம் ஒன்று லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சூர்யா கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.Read More
நடிகர் சூர்யா நேற்று தனது 48 பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக, அவரது ரசிகர்கள் பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தனர். பல இடங்களில் பேனர் கட்டியும், கோவில்களில் வழிபாடு செய்தும் சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடினர். இந்நிலையில், ஆந்திராவில் உள்ள சூர்யா ரசிகர்கள் இருவர், பிறந்தநாள் பேனர் கெட்டிய போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி உரசியதால், மின்சாரம் தாக்கி இரு ரசிகர்கள் பலியாகினர். இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்லூரி […]Read More
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது “கங்குவா”. சுமார் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கங்குவா படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. இது வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 2.2 கோடி பார்வைகளை கடந்து அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திருக்கும் இந்த க்ளிம்ப்ஸ், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிக […]Read More
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது “கங்குவா”. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு கோடிகள் பல செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சுமார் பத்து மொழிகளில் உருவாகி வரும் இப்படம் 3டி தொழில் நுட்பத்தில் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொடைக்கானலில் முக்கியமான சண்டைக் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் முக்கியமான இடத்தில் வரும் இந்த சண்டைக் காட்சியானது, அதிக […]Read More
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “கங்குவா”. சுமார் 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படமானது 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. பல மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு ஷெட்யூல் ஷெட்யூலாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க சூர்யா வேகம் எடுத்திருக்கிறாராம். ஒரே கட்டமாக சுமார் 50 நாட்கள் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்த சூர்யா படக்குழுவினரிடம் கூறியுள்ளாராம். இதற்காக […]Read More
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இந்நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன் நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் தனுஷ் படங்களின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இதில், ”விடுதலை பாகம் 2 படத்தின் படப்பிடிப்பும் முடிந்தவுடன் சூர்யாவுடனான வாடிவாசல் படப்பிடிப்பு துவங்க […]Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வந்த திரைப்படம் “விடுதலை பாகம் 1”. இது மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அதன், இரண்டாம் பாகத்தின் பணிகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் வெற்றிமாறன். சில வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட சூர்யாவின் வாடிவாசல் படம் எப்போது தான் துவங்குவீர்கள் என்று வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பிய போது, “ தற்போது விடுதலை பாகம் 2 படத்திற்கான ஷூட்டிங்க் சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தின் பணிகள் முடிந்ததும் விரைவில் வாடிவாசல் படத்தின் வேலைகளை […]Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்ததும், கைதி 2 படத்தினை கையில் எடுக்கவிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படத்தின் முதல் பாகம் எடுக்கும் போது இரண்டாம் பாகத்திற்கான அநேக காட்சிகளை படமாக்கிவிட்டதாகவும், இரண்டாம் பாகத்திற்காக 30 நாட்கள் படப்பிடிப்பு எடுத்தால் மட்டும் போதும் என்று ஏற்கனவே கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ்., இந்நிலையில், கைதி 2 படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை உள்ளே கொண்டு […]Read More