சன் பிக்சர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திரை கண்ட படம் தான் ஜெயிலர். படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் மிகப்பெரும் வரவேற்பைக் கொடுத்த நிலையில், படம் வசூலில் புதிய சாதனையை தொடர்ந்து படைத்து வருகிறது. இந்நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 230 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வார வசூல் நிலவரத்தை இங்கே பார்த்து விடலாம்… முதல் வாரம் – 159 […]Read More
Tags : tamilnadu
7 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. கடந்த வியாழன் அன்று வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உலக அளவில் இதுவரை 450 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்திருக்கிறது. உலக அளவிலான வசூல் நிலவரம் இங்கே, Day 1 – ₹ 95.78 cr Day […]Read More
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். படத்திற்கு அனைத்து தரப்பு மக்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. தமிழ்நாட்டில் ஜெயிலர் படத்தின் முழு வசூல் நிலவரம் இங்கே, Day 1 – ₹ 29.46 cr Day 2 – ₹ 20.25 cr Day 3 – ₹ 26.38 cr Day 4 – ₹ 31.04 […]Read More
இம்மாதம் 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் “தி கேரளா ஸ்டோரி”. வெளியானது முதல் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித் தவித்தது இந்த படம். சுமார் 5 மொழிகளில் வெளியானது. பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த படத்தை அந்தந்த அரசு தடை செய்தது. ரிலீஸான அன்றே இந்த படம் வெளியானது தடை செய்யப்பட்டது. இந்நிலையில், இப்படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்றம் […]Read More
லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம். படம் வெளியானது முதல் நல்லதொரு வரவேற்பை பெற்றதால், இப்படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகம் […]Read More
தமிழ் சினிமாவில் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டவர் தான் நடிகர் விவேக். கடந்த வருடம் திடீரென உயிரிழந்ததால் ஒட்டுமொத்த சினிமாவும் அதிர்ச்சிக்குள்ளானது. அவர் உயிரிழந்து ஒரு வருடம் ஆகிய நிலையில், அவர் வாழ்ந்த வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்டுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் விவேக்கின் மனைவியார் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதற்கு மறுதினமே, அந்த சாலை சின்னக் கலைவாணர் விவேக் சாலை மாற்றப்படும் என அரசு அறிவிப்பாணை வெளியானது. இன்று சாலைபலகை […]Read More