Tags : thalaivar 170

News Tamil News

சென்னையில் “தலைவர் 170” படப்பிடிப்பு!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தலைவர் 170”. அதிவேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில், பஹத் பாசில், ராணா, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தென் தமிழகத்தில் நடைபெற்று வந்த படபிடிப்பானது, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை பிரசாத் லேப் அரங்கில் மிக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  Read More

News Tamil News

ஒரே நாளில் மோதும் ரஜினி & தனுஷ்

ஜெயிலர் படத்தினைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் “தலைவர் 170” படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அதேபோல், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கி வரும் படம் தான் “D50”. தனுஷின் 50வது படமான இது மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. “தலைவர் 170” ம்ற்றும் “D50” இந்த இரண்டு படங்களும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பிருப்பதாக […]Read More

முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த “தலைவர் 170”!

ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது “தலைவர் 170”. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பானது சில தினங்களுக்கு முன் பூஜையோடு திருவனந்தபுரத்தில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில், ரஜினிகாந்த், மஞ்சுவாரியர், ஜி எம் சுந்தார், விஜய் டிவி ரக்‌ஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பானது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் நடைபெறவிருக்கிறது. பஹத் பாசில் மற்றும் ராணா […]Read More

News Tamil News

பூஜையுடன் துவங்கிய “தலைவர் 170”!!

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். ”தலைவர் 170” என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர்கள், நடிகைகளின் அறிவிப்பு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. திருவனந்தபுரத்தில் இதன் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கப்பட்டிருக்கிறது. துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகைகளும், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பஹத் பாசில், உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். […]Read More

News Tamil News

தலைவர் 170” படப்பிடிப்பிற்காக செல்கிறேன் – ரஜினிகாந்த்!

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த், தனது 170வது நடிக்கவிருக்கிறார். அதற்காக, படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ 170வது படத்தின் படப்பிடிப்பிற்காக செல்கிறேன். இப்படம் நல்ல கருத்துள்ள, பிரமாண்டமான பொழுபோக்கு படமாக இருக்கும் நாங்கள் எதிர்பார்க்காததை விட JAILER இமாலய வெற்றி அடைந்துள்ளது Thalaivar170 பட தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும். ” என்று கூறினார்.Read More

News Tamil News

தலைவர் 170’ல் படையெடுக்கும் நட்சத்திரங்கள்!

ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது “தலைவர் 170”. படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பமாக இருக்கிறது. இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட உட்ச நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும், இப்படத்தில் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Read More

News Tamil News

பான் இந்தியா படமாக உருவாகும் “தலைவர் 170”!!

ஜெயிலர் படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனதுஅடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது இருந்து வருகிறார் ரஜினி. தனது 170வது படமாக உருவாகும் இப்படத்தை ஞானவேல் இயக்கவிருக்கிறார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பினை துவக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. இப்படத்தில், மலையாள நடிகர்களான மஞ்சு வாரியர், பஹத் பாசில், பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகரான ராணா டக்குபதி உள்ளிட்ட பிரபலங்கள் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்திற்கான […]Read More

News Tamil News

ரஜினிக்கு வில்லனாக பஹத் பாசில்!?

ஜெயிலர் மிகப்பெரும் வெற்றி பெற்றதால் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். தனது அடுத்த படத்திற்கான பணிகள் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. ரஜினியின் அடுத்த படமான 170வது படத்தை ஜெய்பீம் பட புகழ் ஞானவேல் இயக்கவிருக்கிறார். இப்படத்தில், ரஜினிகாந்திற்கு வில்லனாக பஹத் பாசில் நடிக்கவிருக்கிறாராம். அமிதாப் பச்சன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தெலுங்கு நடிகரான ஷர்வானந்த், மலையாள நடிகையான மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிக்கவிருக்கிறாரார்களாம். போலி என்கவுண்டரை விசாரிக்கும் […]Read More

News Tamil News

அடுத்த மாதம் துவங்கும் “தலைவர் 170” படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கிறார் ரஜினிகாந்த். தனது அடுத்த படத்தின் பணிகளையும் தற்போது துவக்கியிருக்கிறார். ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ஆம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மிக பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் இன்னும் ஓரிரு தினங்களில் துவங்கப்பட இருக்கிறது. போலி என்கெளண்டர் பற்றிய கதையை மையப்படுத்தி […]Read More

News Tamil News

அக்டோபரில் துவங்கும் “தலைவர் 170” படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் தனது 170வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். இப்படத்தை ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். 50 நாட்கள் கால்ஷீட்டை இப்படத்திற்காக ஒதுக்கியிருக்கிறார் ரஜினிகாந்த். அமிதாப் பச்சன், நானி, பஹத் பாசில் மற்றும் மஞ்சு வாரியர் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  Read More