விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தினை இயக்கியவர் தான் இயக்குனர் ஆறுமுக குமார். இவர் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படம் விஜய் சேதுபதிக்கு 51வது படமாகும். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மலேசியாவில் நடைபெற்றது. படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிடவுள்ளது. படத்திற்கு சத்தியமா பொய் என்று […]Read More
Tags : vijay sethupathi
மிஷ்கின் தற்போது பிசாசு 2 படத்தினை இயக்கி முடித்து வைத்திருக்கிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தினை இயக்க திட்டம் போட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் மிஷ்கின். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Read More
நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி அவ்வப்போது வில்லனாகவும் திரையில் கலக்கி வருகிறது. ஹீரோவாக காட்டிலும் வில்லனுக்கு அதிக மவுசு இருப்பதாக கூறி வருகிறார்கள். இந்நிலையில், இவர் கடைசியாக ஹீரோவாக நடித்த டி எஸ் பி திரைப்படம் தோல்வியடைந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரும் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு, வில்லனாக பல படங்களில் தோன்றியிருக்கிறார். இந்நிலையில், டி எஸ் பி பட இயக்குனர் பொன் ராமோடு மீண்டும் கைகோர்த்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால், இம்முறை இப்படத்திற்கு […]Read More
நடிகர் விஜய் சேதுபதி தனது 50வது படமாக மகாராஜா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதன் முதல் பார்வை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இவ்விழாவில், மகாராஜா படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல், தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் லலித் குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அனைவரும் விஜய் சேதுபதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதன்பிறகு பேசிய விஜய் சேதுபதி, “ என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த […]Read More
Following the grand success of ‘Pathan’, the SRK fans inquisitively waited for the arrival of ‘Jawan’, a film that buzzed relentless endorsements that it’s going to exhibit the mass avatar of Shahrukh Khan. Written and directed by Atlee, the film’s anticipatory spell got bigger with big names like Nayanthara, Anirudh, Vijay Sethupathi, and Deepika Padukone […]Read More
ஹீரோவாக இருந்து கொண்டு வில்லனாக தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர், விஜய்யுடன் மாஸ்டன், கமலுடன் விக்ரம், தற்போது ஷாருக்கானுடன் ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், மீண்டும் ஒரு வலுவான கதையில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் “சர்தார்”. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வசூலை வாரிக் குவித்தது. இதனால், இப்படத்தின் […]Read More
Actor Sivakarthikeyan’s sound judgment of savouring the tastes of his fans has never missed to disappoint him. Sometimes, he has attempted to step outside his comfort zone and add some movies to his socio-commercial genres. This includes Velaikkaran and Hero, where the results have been mixed. It is pretty evident that SK has taken scrutinizing […]Read More
இந்தியன் 2 படத்தினை முடித்துவிட்ட கமல்ஹாசன் அடுத்ததாக “ப்ராஜக்ட் கே” படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் வில்லனாக தோன்றவிருக்கிறார். பிரபாஸ், அமிதாப் பச்சன் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தினை முடித்ததும், ஹச் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்ஹாசன். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ராஜக்ட் கே படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஹச் வினோத் படத்தினை துவக்கவிருக்கிறார் கமல்ஹாசன். ஹச் வினோத்தின் வழக்கமான பாணியில் ஒரு சமூக விழிப்புணர்வு படமாக இப்படம் உருவாக இருக்கிறது.Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த படம் தான் “விடுதலை பாகம் 1”. இப்படம், இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் வெளியான போது நிறைய சென்சார் கட் செய்யப்பட்டது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாவதால் ஒரிஜினல் காட்சிகளோடும் சென்சார் கட் செய்யப்படாத காட்சிகளுடனும் வெளியாக இருக்கிறது. இந்த வெர்ஷனை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர். ஜீ5 ஓடிடி […]Read More
சென்னையில் நேற்று பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கில் சிம்பு நடித்த பத்து தல திரைப்படத்தைக் காண நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை திரையரங்கிற்குள் அனுமதி மறுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பல நட்சத்திரங்களும் தங்களது எதிர்ப்பைத் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் தனது பாணியில் தனது கருத்தை அவர் பதிவு செய்திருக்கிரார். நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தபோது இது தொடர்பான கேள்வி அவரிடம் வைக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது, “ யாரும் யாரையும் […]Read More