வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது. Greatest Of All Time (GOAT). படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை நடிக்க வைக்க ஏற்பாடு நடைபெறுகிறதாம். விஜயகாந்தை எந்த மாதிரி ரோலில் நடிக்க வைக்கப் போகிறீர்கள் என்று முன் கூட்டியே காட்ட வேண்டும் என்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கண்டிப்புடன் கூறிவிட்டாராம். விரைவில் விஜயகாந்தை திரையில் விஜய் படத்தின் மூலம் காணலாம். Read More
Tags : Vijayakanth
புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் சில தினங்களுக்கு முன் மறைந்தார். அவரின் நினைவிடத்தில் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு கண்ணீர் மல்க சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பல நடிகர்களும் அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். Read More
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வருகிறார். இந்த சமயத்தில் புதுவருட கொண்டாட்டத்தை துபாயில் கொண்டாடினார் நடிகர் அஜித். இந்நிலையில், நடிகர் அஜித் அங்கு ரசிகை ஒருவருடன் ஆடிக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், போட் ஒன்றில் சென்ற வீடியோவும் வைரலாகி வருகிறது. துபாயில் இருக்கும் அஜித், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை, இரங்கல் கடிதமும் வெளியிடவில்லை என ரசிகர்கள் பலரும் அவரை சாடி வருகின்றனர். Read More
நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பலரும் தங்களது இரங்கலை நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஜய் சேதுபதி என பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானில் இருப்பதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால், பிரேமலதா மற்றும் சுதீஷ் இருவரிடமும் தொலைபேசி வாயிலாக அழைத்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். விரைவில் சென்னை […]Read More
தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக சுமார் 40 ஆண்டு காலம் கோலோச்சிய புரட்சி கலைஞர் கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட விஜயகாந்த், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரின் மறைவை கேட்டு தமிழகமே அதிர்ச்சிக்குள்ளானது. அவரின் இறுதி நிகழ்வு இன்று நடைபெறுகிறது. அவரின் உடலுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது அரசியல்வாதிகள், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சங்கம் சார்பில் தமிழக […]Read More
தனது உடல்நிலையால் வீட்டில் ஓய்வில் இருந்து வரும் கேப்டன் விஜயகாந்த், அவர்களின் இரண்டு மகன்களில் சண்முகபாண்டியன் மட்டும் சினிமாவில் நடித்து வந்தார். இவர் நடித்த ’மதுர வீரன்’ படத்திற்குப் பின் அவரை தீவிரமாக சினிமாவில் இறக்கி விட முயற்சி நடந்து வந்தது. விஜயகாந்திற்கு உடல்நலம் சரியில்லாமல் போகவும் அந்த முயற்சியில் தொய்வு ஏற்பட்டது. இப்போது புதுத் திட்டமாக விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]Read More
விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி மார்க் ஆண்டனி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடைபெற்றது. விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விஷால், “ நடிகர் சங்கம் கட்டிடத்தை பொறுத்தவரை இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் நிறைவடையும். நடிகர் சங்க கட்டிடத்தைப் பொறுத்தவரை அதற்கான பத்திரத்தை மீட்டுக் கொடுத்தவர் கேப்டன் தான். அதனால் கட்டிடப் பணிகள் நிறைவடைந்தவுடன் […]Read More
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால், அவர் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். சில தினங்களாக நடிகர்கள் அஜித் நடிக்கும் துணிவு மற்றும் விஜய் நடிக்கும் வாரிசு படங்கள் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் ரசிகர்கள் பட போஸ்டர் உடன் சபரிமலையில் பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டும் என்று அவரின் […]Read More
தமிழ் சினிமாவின் அசைக்க முடியா நட்சத்திரமாக விளங்கியவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த். அரசியல் பிரவேசம் எடுத்தப் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டார் விஜயகாந்த். இந்நிலையில், அவரது இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். சகாப்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சண்முக பாண்டியன், தொடர்ந்து மதுர வீரன் என்ற படத்திலும் நடித்தார். இவ்விரு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறாமல் போனது. இந்நிலையில், மித்ரன் என்ற படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் தற்போது […]Read More
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தை தன்னகத்தே வைத்திருந்தவர் கேப்டன் விஜயகாந்த். தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர், சில வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை துவங்கி தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக வளர்ந்தார். அதன்பிறகு, அவரது உடல் நிலை காரணமாக அவ்வப்போது மட்டுமே வெளி உலகிற்கு வந்து செல்லக் கூடிய சூழல் உருவானது. தற்போது, அவரது காலில் சீரான இரத்த ஓட்டம் இல்லை எனக் கூறி அவரது கால் விரல் மூன்றை மருத்துவர்கள் அகற்றி […]Read More