பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தங்கலான்”. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக நடிகர் விக்ரம் மிகவும் அதிகமாக தனது தலைமுடியை வளர்த்து வந்தார். அதே கெட்-அப்பில் தான் வருடமாக வலம் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது தலைமுடியை முழுவதுமாக எடுத்துள்ளார். தலைமுடி இல்லாத கெட்-அப்பில் விக்ரம் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் பெரும் […]Read More
Tags : vikram
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தங்கலான்”. சில தினங்களுக்கு முன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், அடுத்த படத்திற்கான பணிகளை துவக்கியிருக்கிறார் நடிகர் விக்ரம். இயக்குனர் லோகேஷ் கனகராஜோடு கைகோர்த்திருக்கிறார் விக்ரம். ஆம், லோகேஷ் கனகராஜின் கதையில் அவரது உதவி இயக்குனர் பால சுப்ரமணியம் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம். இப்படத்தினை, லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்கவிருக்கிறாராம். விக்ரமின் 62வது படமாக இப்படம் உருவாக இருக்கிறது. படத்தினை பற்றிய […]Read More
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க மிகவும் பிரமாண்டமான முறையில் உருவாகி வரும் படைப்பு தான் “தங்கலான்”. படத்தின் படப்பிடிப்பு நேற்றைய தினம் முடிவுற்றதால், படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் நன்றியையும் கூறியுள்ளனர். சுமார் 118 நாட்கள் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் முழுக்க முழுக்க சடையும் தாடியுமாக காணப்பட்ட விக்ரம், நேற்று வெளியிட்ட வீடியோவில் க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட லுக்’கில் காணப்பட்டார். இப்படத்தில் மற்றொரு கேரக்டரும் இருக்கிறதே என்று ரசிகர்கள் […]Read More
தமிழ் சினிமாவில் அனைவரும் கூர்ந்து பார்க்கும் படமாக உருவாகி வருகிறது “தங்கலான்”. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் படக்குழுவினரால் மேக்கிங்க் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதில், விக்ரமின் தோற்றம் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சில மாத ஓய்விற்குப் பிறகும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் […]Read More
இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவெடுத்து நிற்கிறது “தங்கலான்”. விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார். படத்தின் மேக்கிங் வீடியோவிற்கு கிடைத்த வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு. இந்நிலையில், இப்படத்தில் நடித்து வரும் நாயகி மாளவிகா மோகனன், “மேக்கப் மற்றும் காஷ்ட்யூமிற்கு 4 முதல்5 மணி நேரம் தேவைப்படும் கேரக்டரில் நடிக்கிறேன். அவ்வளவு நேரம் அசையாமல் அமர்ந்திருப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.” என்று கூறியுள்ளார். இதனால், இவரது கதாபாத்திரமும் படத்தில் முக்கிய பங்கு […]Read More
மீண்டும் தங்கலான் படத்திற்கு தயாரான விக்ரம்! விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “தங்கலான்”. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, படப்பிடிப்புஇல் நடிகர் விக்ரம் விபத்தில் சிக்கினார். இதனால் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஓய்வில் இருந்தார். இந்நிலையில் தற்போது உடல் நிலை முழுமையா குணமடைந்துவிட்ட விக்ரம் மீண்டும் ‘தங்கலான்’ ஷூட்டிங்க்கு தயாராகிட்டார். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். Read More
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கவிருக்கிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். அதற்காக விக்ரமிற்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க லைகா நிறுவனம் ரெடியாக இருந்ததாம். ஆனால், இதை விக்ரம் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணமும் தங்கலான் திரைப்படம் தானாம். தங்கலான் படம் […]Read More
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தங்கலான்”. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆரம்பித்து வெளியான சின்ன கிளிப்ஸ் வரை மிகப்பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டது இந்த படம்.. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பெரும் பொருட் செலவில் தங்கலான் படத்தை தயாரித்து வருகிறார்., இந்நிலையில், படப்பிடிப்பில் விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டு தற்போது ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை தேறிவிட்டதால் மீண்டும் படப்பிடிப்பிற்கு விக்ரம் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக 105 […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட முடியும் தருவாயில் அந்த படம் தற்போது உள்ளது. கையோடு மகள் இயக்கும் லால் சலாம் படத்திலும் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடித்துவருகிறார். இந்த படத்தினை முடித்ததும் ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். ஜூலை மாதத்தில் இதன் படப்பிடிப்பு இருக்கும் என்கிறார்கள். மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை […]Read More
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தங்கலான். பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரொமோஷனை முடித்த கையோடு படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விக்ரம். ஆனால்,, துரதிர்ஷ்ட வசமாக விபத்தில் சிக்கிக் கொண்டார் விக்ரம். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஓய்வில் இருந்து வருகிறார் விக்ரம். இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகனன், சிலம்பம் கற்றுக் கொள்ளும்படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தங்கலான் படத்திற்காக தயாராகி வருவதாக கூறியுள்ளார். […]Read More