அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தற்போது முடித்து வைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. இப்படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சந்தானம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படம் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில், ரிலீஸ் தேதி தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்தது. இந்நிலையில், படம் வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதே தேதியில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்க உருவாகியுள்ள ரத்னம் படமும் திரைக்கு […]Read More
Tags : vishal
புயலால் சென்னை மாநகரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஷால் தமிழக அரசை சாடி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவிற்கு பதிலடியாக இயக்குனர் தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அதில், “ மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும். இவ்வேளையில் […]Read More
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் விஷால்34. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் தீபாவளி தினமான நேற்றும் படப்பிடிப்பு நடைப்பெற்றது. இந்நிலையில், படப்பிடிப்பில் பணியாற்றிய அனைவருக்கும் நடிகர் விஷால் தரப்பிலிருந்து சமபந்தி கறி விருந்து அளிக்கப்பட்டது. நடிகர் விஷால் படப்பிடிப்பில் எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை கடைநிலை ஊழியர் தொடங்கி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதை வழக்கமாக வைத்து வருகிறார். Read More
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்க உருவாகி வருகிறது “விஷால் 34”. படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முழு படப்பிடிப்பும் தென் தமிழகத்திலே நடைபெறவிருக்கிறது. இப்படத்தில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் சமுத்திரக்கனியும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அவர்களுடன் விஷால் இருக்கும்படியான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.Read More
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்து ஹிட் அடித்த படம் தான் மார்க் ஆண்டனி. படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால், வசூல் ரீதியாகவும் சக்கைபோடு போட்டது. இந்நிலையில், படம் வெளியாகி ஒரு மாதம் ஆகியிருக்கும் நிலையில், வரும் 13 ஆம் தேதி இப்படம் அமேசான் ப்ரைமில் வெளிவர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மார்க் ஆண்டனி”. படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூலில் நிதானமாக சென்று கொண்டு தான் இருக்கிறது. படம் வெளியாகி 4 நாட்களில் இதுவரை சுமார் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இப்படமானது 65 கோடி செலவில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
மார்க் ஆண்டனிக்கு கிடைத்த வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் விஷால். தனது மகிழ்ச்சியை வீடியோ மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”நான் இதைச் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை என்று தோணுது, ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கான ஆதரவை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இது ஒரு சம்பாத்தியம் மட்டுமல்ல, மக்கள் படத்தை மனதார ரசித்திருக்கிறார்கள். அதற்கு நன்றி மற்றும் எனது எதிர்கால திரைப்படங்களில் […]Read More
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “மார்க் ஆண்டனி”. லாஜிக் இல்லாமல் ஒரு எண்டர்டெயின்மெண்ட் படமாக இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படுவதால், படம் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் முதல் நாளில் சுமார் 7 முதல் 9 கோடி வரை வசூல் ஆகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த விஷாலுக்கு இப்படம் […]Read More
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் இன்று வெளியாகிறது “மார்க் ஆண்டனி”. படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதால், தன் ரசிகர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் தகவல் ஒன்றினை பரிமாறியுள்ளார் நடிகர் விஷால். அதில், ”கடந்த ஓராண்டில் கடின உழைப்பு, ரத்தம், வியர்வை, வலி, காயங்கள், மரணத்துக்கு அருகே சென்று வந்த அனுபவங்களுக்குப் பிறகு, நான் மட்டுமல்ல ‘மார்க் ஆண்டனி’ உலத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த குழுவும், செப்.15 அன்று இந்த டைம் டிராவல் கேங்ஸ்டர் […]Read More
இயக்கம் : ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர்கள் : விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்க்ஸ்லி, நிழல்கள் ரவி இசை : ஜி வி பிரகாஷ்குமார் ஒளிப்பதிவு: அபிநந்தன் ராமானுஜம் கதைப்படி, 1975ல் நடக்கும் கதையாக நகர்கிறது. அந்த வருடத்தில் பிரபல விஞ்ஞானியான செல்வராகவன், டைம் ட்ராவலர் டெலிபோன் ஒன்றை கண்டுபிடிக்கிறார். அந்த டெலிபோனை வைத்து இறந்த காலத்திற்கு மட்டுமே பேச முடியும். இந்த டெலிபோன் கண்டுபிடித்த சில மணித்துளிகளில் நடந்த […]Read More