மீண்டும் தமிழகத்தில் வெளியானது “தி கேரளா ஸ்டோரி”!

 மீண்டும் தமிழகத்தில் வெளியானது “தி கேரளா ஸ்டோரி”!

இம்மாதம் 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் “தி கேரளா ஸ்டோரி”. வெளியானது முதல் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித் தவித்தது இந்த படம். சுமார் 5 மொழிகளில் வெளியானது.

பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த படத்தை அந்தந்த அரசு தடை செய்தது.

ரிலீஸான அன்றே இந்த படம் வெளியானது தடை செய்யப்பட்டது. இந்நிலையில், இப்படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்றம் படத்திற்கான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

இதனால், இன்று முதல் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் மீண்டும் கேரளா ஸ்டோரி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

 

Related post