நடிகர் விஜய் சேதுபதி தனது 50வது படமாக மகாராஜா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதன் முதல் பார்வை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இவ்விழாவில், மகாராஜா படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல், தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் லலித் குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அனைவரும் விஜய் சேதுபதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதன்பிறகு பேசிய விஜய் சேதுபதி, “ என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த […]Read More