இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து அனைவரின் வரவேற்பைப் பெற்ற படம் தான் “பொன்னியின் செல்வன் 2”. இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்ததாக, கமலை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் மணிரத்னம். கமலின் 234வது படமான இதன் விரைவில் துவங்கப்படவிருக்கிறது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளை தற்போது துவக்கியிருக்கிறார்கள் மணிரத்னம் குழுவினர். இந்நிலையில், இந்த படத்தில் சிம்பு வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக சிம்பு கதாபாத்திரத்தை தனியாக செதுக்கிக் கொண்டிருக்கிறாராம் மணிரத்னம். ஏனென்றால், சிம்பு நடிக்கும் 50வது படம் தான் […]Read More