இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையாளராக தன்னைத் தானே மாற்றிக் கொண்டவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவரின் மகளான மீரா, தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக நேற்றிரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால் பேன் ஊக்கில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து வீட்டின் பணியாளர் உதவியுடன் […]Read More