விஞ்னானி ஒருவர் நாய், பூனை, எலி, மாடு உள்ளிட்ட பிராணிகளை வைத்து டி.என்.ஏ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது பக்கத்து வீடான நாயகன் சதீஷை, விஞ்ஞானியின் நாய் கடித்துவிட, நாயின் டி.என்.ஏ சதிஷுக்கும், மனித டி.என்.ஏ நாய் உடலிலும் இடம் மாறிவிடுகிறது. இதனால், நாய்க்கு மனித சுபாவங்களும், சதிஷுக்கு நாய் சுபாவமும் வந்துவிட, அதனால் வரும் பிரச்சனைகளை காமெடியாக சொல்வது தான் ‘நாய் சேகர்’.கதையின் நாயகனாக நடித்திருக்கும் சதிஷ், காமெடி நடிகராக என்ன செய்தாரோ அதையே தான் […]Read More