மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். இத்திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நாட்டுப்புற கலைஞர் நெல்லை தங்கராஜ். இவர், இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியிருக்க வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வசித்து வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. Read More